‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதிக்காகப் போராடிய புரட்சித் துறவி!- கி.வீரமணி

11.7.2024 அன்று மஹாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களது நூற்றாண்டு தொடங்குகிறது. அவர் குன்றக்குடி திருமடத்தின் ஆதீனகர்த்தர்! தனித்தன்மையுடன் குன்றக்குடி ஆதீனத்தின் பொற்காலத்தை உருவாக்கிய புதுமைப் புரட்சியாளர்! மதம், சொர்க்கம் போகும் மார்க்கமல்ல; மாறாக, மனிதகுலத்தைச் சீர் செய்ய, ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதியை வற்புறுத்த ஒரு வழி என்பது புரட்சித் துறவியான அவரது தத்துவம்! துறவுத் துறையில் இருட்டை வெளிச்சமாக்கி, எல்லோரையும் இன்ப வாழ்வு வாழ தனது இறுதி மூச்சுவரை உழைத்த போற்றுதலுக்குரிய எம்பெருமான்! தந்தை […]

மேலும்....