மான உணர்வும் ஒற்றுமையும் பார்ப்பனரல்லாதார்க்கு வேண்டும்! … குமரன் தாஸ் …

திராவிட இயக்கத்தை எதிர்த்துத் தாக்குதல் தொடுக்கும் நிலைக்கு வந்து விட்ட சூழலில், திராவிட இயக்கம் தற்காப்பு நிலை எடுக்க வேண்டியதாகிவிட்டது. அதேசமயம் ஆட்சிக் கட்டிலில் திராவிடச் சிந்தனை கொண்டவர்கள் (பார்ப்பனரல்லாதார்)100 சதவிகிதம் அமர்ந்து விட முடிந்தபோதும், அரசு அதிகாரிகளாகத் தங்களது மக்கள் தொகைக்கு ஏற்ப, உரிய எண்ணிக்கையில் முழுமையாக இதுவரை அமர முடியவில்லை என்பதோடு, அவ்வாறு அதிகாரத்தில் போய் அமர்பவர்களில் நமது தமிழ்ச் சமூகம் முதன்மையாகப் பார்ப்பனர் X பார்ப்பனரல்லாதார் எனப் பிரிந்து முரண்பட்டு இயங்கி வருவதை […]

மேலும்....