பகைவர் பகல்வந்த நிலவானார் கலைஞர் முன்னே!

– பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் தலைவர், புதுமை இலக்கியத் தென்றல் உலகின்வா யிசைக்குமுன் சீரை யென்றும்! உலவுங்கால் வியக்குமுன் உழைப்பின் வன்னம்! செலவென்றால் சிறகிருந்தும் பறவை அஞ்சும்! சோர்வின்றிச் செல்லுமுன் காலும் நெஞ்சும்! இலவுமுன் மென்நெஞ்சை வியந்து விம்மும்! இரவுமுன் விழிகண்டு பகலென் றெண்ணும்! பலருமுன் வரலாற்றில் பகையாய் வந்தும் பகல்வந்த நிலவானார் உன்றன் முன்னே! முன்னேராய் நீசென்றாய் கல்லின் முள்ளின் முனையுணராத் தாள்கொண்டோம் பின்னே வந்தே! மின்னேராய் மதியுற்றே வெல்லுஞ் சொல்லை விண்ணேராய்ப் பொழிந்தாய்நீ! வியர்வை […]

மேலும்....