இயக்க வரலாறான தன் வரலாறு (349) – திண்டுக்கல் திராவிடர் எழுச்சி மாநாடு!- கி.வீரமணி

கேரளா யுக்திவாதி சங்கத்தின் 24ஆம் ஆண்டு மாநில மாநாடு எர்ணாகுளம் அருகிலுள்ள ஆல்வே நகரில் 2005 டிசம்பர் 23, 24, 25 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்றன. கழகப் பொறுப்பாளர்களுடன் சென்று பங்கேற்றோம். 23.12.2005 அன்று மாலை 6 மணிக்கு இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்து ஆங்கிலத்தில் சிறப்புரையாற்றினோம். அப்போது, “நான் இங்கு விருந்தினராக வரவில்லை.உங்களில் ஒருவராக வந்திருக்கின்றேன். எனக்கு மலையாளம் தெரியாத காரணத்தால் ஆங்கிலத்தில் பேசுகின்றேன். ஆனால், நமக்கெல்லாம் ஒரே மொழிதான். அதுதான் மனிதநேய மொழி, […]

மேலும்....