ஒரு சாமியும் காப்பாத்தலே…- – கவிஞர் ஆன்மன்

மலைகளடர்ந்த ஸ்தலத்தின்டே யானையை உருட்டிப் பந்து செய்ததுபோல் திரண்ட பாறையொன்று உருண்டுவிடாமல் உச்சியில் ஒய்யாரமாய்க் கிடக்கிறது இதுதான் “தங்ஙள்பாறா” பெரிய முஸ்லிம் பெரியவர் அடங்கி இருக்காராக்கும் ஒட்டிய அடுத்த குன்றில் மயிலும் குமரனும் இடது புறம் தேவனின் ஆலயம் மும்மதத்தவரும் பக்தியால் மலையேறும் முக்திபெற்ற ஸ்தலம் பரமபிதாவின் பரம விசுவாசிகள் மொத்தமாய்க் குவிந்து தங்ஙள் பாறாவை தங்கள் பாறாவாக்கிய குறுத்தோலை ஞாயிறன்று அவசரத்திற்கு மலைச்சரிவில் ஒதுங்கிய விசுவாசியொருவர் என்ட அம்மே என்றலறினார் எட்டிப் பார்த்தால் கந்தலாகிக் கிடந்தாளொரு […]

மேலும்....