ராமர் பெயரில் ரியல் எஸ்டேட் கொள்ளை- சரவணா ராஜேந்திரன்

தோல்விக்குப் பிறகு ஏதோ ஒரு திட்டத்தோடு வாங்கிப் போட்ட நிலங்களை என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கும் பா.ஜ.க. பிரமுகர்கள்; அயோத்தியில் கோடிக்கணக்கில் நிலம் வாங்கிப் போட்ட பா.ஜ.கவினர். பைசாபாத் மக்களவைத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க. தோல்வி அடைந்து, இந்தியா கூட்டணி சார்பில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். 2019 ஆம் ஆண்டு ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது முதல் அயோத்தியின் நிலத்தின் மதிப்பு பல கோடிகளைத் தொட்டது. 2019 நவம்பரில் ராமர் […]

மேலும்....