வாழ்க்கைத் தரத்தைப் போல உள்ளத் தரத்தையும் அரசு உயர்த்த வேண்டும் ! – குமரன் தாஸ்

காரைக்குடியில் ஒரு (அரசு) நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இருந்து மாலையில் பள்ளி முடிந்து வெளியே வரும் (இரு பால்) மாணவர்களையும் காண்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். தினமும் அவர்களைக் கவனிக்கிறேன். தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராகச் சீருடை, கழுத்திலே டை, காலுக்கு ஷூ அணிந்து, நல்ல புத்தகப் பைகளைச் (bags) சுமந்தவாறு பிள்ளைகள் பேசிச் சிரித்து மகிழ்ந்து வெளியே வருகின்றனர். அவர்களுக்காக பெற்றோர்கள் அதிலும் குறிப்பாக பெரும்பாலான தாய்மார்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து காத்திருந்து பிள்ளைகளை […]

மேலும்....