இயக்க வரலாறான தன் வரலாறு (349) – திண்டுக்கல் திராவிடர் எழுச்சி மாநாடு!- கி.வீரமணி

கேரளா யுக்திவாதி சங்கத்தின் 24ஆம் ஆண்டு மாநில மாநாடு எர்ணாகுளம் அருகிலுள்ள ஆல்வே நகரில் 2005 டிசம்பர் 23, 24, 25 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்றன. கழகப் பொறுப்பாளர்களுடன் சென்று பங்கேற்றோம். 23.12.2005 அன்று மாலை 6 மணிக்கு இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்து ஆங்கிலத்தில் சிறப்புரையாற்றினோம். அப்போது, “நான் இங்கு விருந்தினராக வரவில்லை.உங்களில் ஒருவராக வந்திருக்கின்றேன். எனக்கு மலையாளம் தெரியாத காரணத்தால் ஆங்கிலத்தில் பேசுகின்றேன். ஆனால், நமக்கெல்லாம் ஒரே மொழிதான். அதுதான் மனிதநேய மொழி, […]

மேலும்....

ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம்

ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் 10.3.1934ஆம் நாளில் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள படூரில் பிறந்தார். தந்தை வி.தி.பொன்னுசாமி. தாய் அங்கம்மாள். இவர் எஸ்.எஸ்.எல்.சி. (11 ஆம் வகுப்பு)வரை கல்வி பயின்றார். மூன்றரை வயதில் தந்தை பெரியாரின் மடியில் அமர்ந்து மழலையில் பேசி அவருடைய அன்புக்குரியவரானார். 1956 இல் ‘டார்ப்பிடோ’ என்று சிறப்புடன் அழைக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத் தூணாக விளங்கிய ஏ.பி.ஜனார்த்தனத்தை வாழ்விணையராக ஏற்றார். தந்தை பெரியார் தன் சொந்தச் செலவில் இவர் திருமணத்தை நடத்தினார். 1957இல் பிராமணாள் பெயர்ப் […]

மேலும்....