‘டிபார்ட்மெண்டு’க்கு ஒரு கடவுளா ? மக்களை ஏமாற்றும் மகாமோசடி !-மஞ்சை வசந்தன்

இந்த மண்ணில் பிழைக்க வந்த ஒரு சிறு கூட்டம் இம்மண்ணுக்குரிய மக்களை இன்றளவும் அடக்கி, ஆதிக்கம் செலுத்திவருகிறது என்றால் அதற்கு ஒரே காரணம், கடவுள் என்ற மூடநம்பிக்கையை, சடங்கு சம்பிரதாயங்களை, கோயில்களை உருவாக்கி, அவர்கள் மூளைக்கு விலங்கிட்டதேயாகும். கடவுள்கள் மூலம் நாம் பல நன்மைகளைப் பெறலாம். சிக்கல்களுக்குத் தீர்வுகளைப் பெறலாம். அதற்கு அந்தந்தக் கடவுளுக்கு வேண்டுதல், பூசை, வழிபாடு போன்றவற்றைச் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையை பெரும்பான்மை மக்கள் மத்தியில் பதித்து, அதன்வழியில் அவர்களைச் சுரண்டவும், சிந்தனையற்றவர்களாகவும் […]

மேலும்....