எதிரும் புதிரும் -… இரா. அழகர் ..

‘‘என்னங்க இன்னும் என்னதான் பண்றீங்க போட்டு வச்ச டீ ஆறிடிச்சி. படிச்சது போதும். டீயை குடிச்சிட்டு எழுந்து போய் குளிங்க’’. சமையற்கட்டில் இருந்து வெளியே பேப்பர் புரட்டிக் கொண்டிருந்த தன் கணவனைப் பார்த்து சத்தமிட்டாள் விசாலாட்சி. “காலையிலையே டென்சன் ஆகாத, நான் குளிக்க போறேன். பிள்ளைங்க கிளம்பறாங்களான்னு கேளு” மனைவிக்குப் பதில் சொல்லிக் கொண்டே டீயை ஒரே மூச்சில் உறிஞ்சுவிட்டு டவலைத் தோளில் போட்டுக் கொண்டு பாத்ரூம் நோக்கிச் சென்றார் சண்முகம். “உங்க பிள்ளைங்க உங்களப் போலதானே […]

மேலும்....