இவர்கள் யார் ?

பொதுவாக, பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு, காலத்திற்கு ஏற்ற பலவகைக் கட்டுக்கதைகளையும், புனைவுகளையும் ஏற்படுத்தத் தவற மாட்டார்கள். வரலாறு நெடுகிலும் அவ்வாறு புனையப்பட்ட அனைத்துமே பார்ப்பனர் அல்லாத மக்களை அடிமைப்படுத்துவதற்கான காரணிகளாக அமைந்திருக்கின்றன. அவ்வகையில், எவை எல்லாம் பார்ப்பனரல்லாத மக்களுக்கு ‘அறிவினை’ வழங்குமோ அவை அனைத்தையும் அம்மக்களுக்கு எட்டாக்கனியாக மாற்றுவதற்கு அனைத்து விதமான சூழ்ச்சிகளையும் பார்ப்பனியம் மேற்கொண்டு இருக்கிறது. ஒன்றை உயர்வாகக் காட்டி, அதன் மேல் ஒரு புனிதத் தன்மையைப் பூசி இவையெல்லாம் அணுகக் கூடாதவைகள்; […]

மேலும்....