அன்றுதான் நாமும் மனிதனாகலாம்!- வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

தந்தை பெரியார் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் எந்தத் துறையில் மேலோங்கி இருந்தாலும் அதனை மாற்றி , அவை அனைத்தும் அனைவருக்குமான துறையாக மாற அனைத்து வகையிலான பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்தார். அந்த வகையில், பார்ப்பனர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும், பார்ப்பனரல்லாத மக்களை மூடத்தனத்தில் மூழ்கச் செய்யவும், பார்ப்பனரல்லாத மக்களின் கவனத்தை தேவையற்ற நிகழ்வுகள் மூலம் திசை திருப்பவும், மத நம்பிக்கை என்ற பெயரிலும் பக்தி என்ற போர்வையிலும் பார்ப்பனர்களைத் தமிழர்கள் […]

மேலும்....