‘நீட்’ தேர்வில் மட்டுமா முறைகேடு ? ‘நீட்’ தேர்வே முறைகேடுதான் ! ‘நீட்’டை ஒழிப்பதே தீர்வு !

“கேஸ்லைட்டிங்” (Gaslighting) எனும் உளவியல் யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நம் மீது, நாம் வைத்திருக்கும் நம்பிக்கையை, நாமே இழக்கும்படி செய்து, நம்மை யார் ஏமாற்ற நினைக்கிறாரோ, அவர்தான் நமக்கு நன்மை செய்கிறார் என்று நாம் நம்பும் அளவிற்கு, நம் மீது பாசமும் அக்கறையும் காட்டுவது போல் நடித்து, நமது அன்பையும் நம்பிக்கையையும் நமக்குத் துரோகம் இழைப்பவர் பெற்றுவிடுவார். நம்முடன் இருப்பவர்கள்- உண்மையில் நம்மீது அக்கறை உள்ளவர்கள்- சொல்வதை ஏற்க மறுக்கும் மனநிலைக்கு நாம் ஆளாக்கப்படுவோம். இந்த […]

மேலும்....

விழாவும் நாமும் … தந்தை பெரியார் …

நம் நாட்டு விழாக்கள் இன்று பெரும்பாலும் அர்த்தமற்ற சடங்குகளாகவே இருந்து வருகின்றன. மேலும், இவைகள் பெரும்பாலும் எந்தக் காலத்திலோ, யாருடைய நன்மையைக் கருதியோ, யாராலோ, எதனாலோ ஏற்படுத்தப்பட்டவைகளாக இருக்கின்றனவே ஒழிய, பெரிதும் நம்முடைய முன்னேற்றத்திற்கு ஏற்றனவாக அமைந்திருக்கவில்லை. உதாரணமாக, ஒவ்வொரு விழாவும் மதச் சம்பந்தமானதாகவும், அவை பெரிதும் பார்ப்பான் மேன்மைக்கும் பிழைப்புக்கும் பயன்படத்தக்க ஒரே தத்துவத்தை அடிப்படையாக வைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவுமே நாம் காண்கிறோம். அந்தந்த விழாவையொட்டிய சடங்குகளும் பெரும்பாலும் துவக்ககாலம் தொட்டு ஒரே மாதிரியாக இருந்து […]

மேலும்....

பானகல் அரசர் பிறப்பு: 09.07.1866

வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து முதல் ஆணை பிறப்பித்தவர்; கோயில்கள் பார்ப்பனர்களின் சொந்தப் பராமரிப்பில் கொள்ளையடிக்கப்பட்டு வந்ததைத் தடுக்க அறநிலையத் துறையை உருவாக்கியவர்; அரசுப் பதிவேடுகளில் பஞ்சமர், பறையர் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ‘ஆதிதிராவிடர்’ என்ற சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தவர் பானகல் அரசர் அவர்கள்.

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

ஆதிதிராவிடர் (பஞ்சமர்), பொதுத் தெருவிலும் மற்ற சாலைகளிலும் நடந்து போகலாம் என்று முதன்முதலில் அதற்கென்றே தனித்த ஆணையைப் பிறப்பித்தது நீதிக்கட்சி ஆட்சிதான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....