சிவகங்கை இராமச்சந்திரனார்

நினைவு நாள்: பிப்ரவரி 26 (1933) தோழர் இராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும் எதற்கும் துணிந்த தீரமும் மனதில் உள்ளதை எவ்வித தாட்சண்யத்திற்கும் பின்வாங்காமல் வெளியிடும் துணிவும், சாதாரணமாக வெகுமக்களிடம் காண்பதே மிகமிக அரிதேயாகும். – தந்தை பெரியார்

மேலும்....

டாக்டர் சி.நடேசனார்

  நினைவு நாள்: பிப்ரவரி 18 (1937) தனக்கென வாழாதார் தான் பிறர்க்கென வாழ முடியும். ஆதலால் நடேசன் அவர்களால் தமிழ் மக்களுக்கு தண்ணரிய நன்மைகள் ஏற்பட்டிருப்பதை எதிரிகளும் மறுக்கார்.   – தந்தை பெரியார், குடிஅரசு – 21.2.1937

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

  1927இல் திருச்சி தேசிய கல்லூரிக்கு வருகை தந்த காந்தியாருக்கு பார்ப்பனர்கள் சமஸ்கிருதத்திலே வரவேற்பு தந்தார்கள் என்பதும் அதை காந்தியார் எதிர்த்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

மோடி ஆட்சியா? மோசடி ஆட்சியா?

வான்முட்ட வளர்ச்சி வரும், வேலைவாய்ப்பு வீடு தேடி வரும் என்று ஏமாற்றி வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த மோடி படித்த இளைஞர்கள் பகோடா விற்று சம்பாதிக்கலாம் என்கிறார்!பட்டதாரிகள் பகோடா விற்கவா பல ஆண்டுகள் உழைத்து பல்லாயிரம் ரூபாய் செலவிட்டுப் படித்தார்கள்? படித்த இளைஞர்களே சிந்திப்பீர்!                                                            [கருத்துப்படம் புதிய தலைமுறை]

மேலும்....

நூல் அறிமுகம்

நூல்: பவுத்தம்: ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம். ஆசிரியர்: எழில்.இளங்கோவன் வெளியீடு: வானவில் புத்தகாலயம், 10/2 (8/2) போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை, தியாகராய நகர், சென்னை-600 017. தொலைபேசி: 24342771, 65279654. கைபேசி: 72000 73082 மின்னஞ்சல்: vanavilputhakalayam@gmail.com பக்கங்கள்: 144, விலை: ரூ.110/_   இந்தியாவின் வரலாறு என்பது ஆரிய_திராவிடப் போரின் வரலாறு என்பது டாக்டர் அம்பேத்கர் போன்ற அறிஞர்களின் கருத்தாகும். அவ்வாறு ஆரியத்தை எதிர்த்த முதல் தத்துவம் பவுத்தமாகும். பவுத்தத்தை ஆய்வு செய்து […]

மேலும்....