வாசகர் கடிதம்

‘உண்மை’ மாத இதழ் ஜனவரி 16_31, 2018இல் முதல் அட்டையில் ‘பொங்கல் விழா’ சிறப்பு மலராய் அமைந்தது தமிழர்களுக்கு பெருமகிழ்ச்சித் தரக்கூடியதாயிருந்தது. அதன் உள்பக்கம் ஆரியர் மக்களின் திருமண முறையின்  ஒழுக்கமும் டாக்டர் அம்பேத்கர் விளக்கமும், மகாபாரதத்தில், ஹரிவம்சம் பற்றியும், தேவர்கள் செய்யும் லீலையைப் பற்றியும், இம்மூடத்தனத்தைவிட்டு பகுத்தறிவோடு செயல்படவும், சுயமரியாதைத் திருமணம் பற்றியும், ஜனவரி 5,6,7இல் நடந்த நாத்திகர் மாநாட்டைப் பற்றி விளக்கம் தரப்பட்டதும், அய்யா எழுத்தாளர் திரு.மஞ்சை வசந்தன் அவர்களின் திருமணம் பற்றியும், பாவேந்தர், […]

மேலும்....

அலங்காரத்தில் ஆபத்து!

கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி டம்ளர்கள், குடுவைகள் போன்றவற்றில் உடல் நலத்திற்குப் பாதகமான அளவில் ஈயமும், காட்மியமும்  (Lead & Cadmium) உள்ளது பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 197 கண்ணாடிப் பொருள்களை சோதித்ததில் 139இல் ஈயமும், 134இல் காட்மியமும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கண்ணாடித் தம்ளர்களின் பரப்பிலும் அவற்றின் விளிம்புகளிலும் பாதுகாப்பான அளவினைவிட 1000 மடங்கு அதிகமான ஈயம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்ணாடிப் பொருள்களின் மீது செய்யப்பட்டுள்ள கலைநய ஒப்பனைகள் மக்களின் உடல் நலத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைவது தான் ஒரே தீர்வு! கே:    தமிழ்நாட்டில் கமல், ரஜினியின் அரசியல் வருகையை அதிகம் எதிர்நோக்குபவர்கள் யார்?                   – – —தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடிப:        ‘இதுபோன்ற இன்னும் பிறக்காது, பெயர்வைக்காத பிள்ளைகளைப் பற்றிக் கேள்விகேட்டு நேரத்தை வீணாக்காதீர்கள்.   கே:    ஆண்டாள் மீது ஆரிய வெறியர்களுக்கு ஏன் இந்த திடீர்ப் பாசம்?            – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்ப:    ஆண்டாள் _ மீது ஏற்பட்ட பற்றல்ல. ஆன்மீக அரசியலுக்கு […]

மேலும்....

“கோமாதா”வைவிட “ஆடு அம்மா”தான் உயர்ந்தவர்!

நுண்ணோக்கி ஆச்சரியமாய் இருக்கிறதா?கீழே படியுங்கள்!   பசு மாட்டிற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் என்று கேட்டால், தாய்ப்பால் இல்லாத நேரத்தில் குழந்தைகளுக்குத் தாயாக இருந்து பால் தந்து உதவுகிறது. எனவேதான் அதைக் கோமாதா என்கிறோம் என்கின்றனர். அதனால் அதைத் தெய்வமாக வணங்குகின்றனர் என்று பார்ப்பனர்கள் பதில் சொல்வர். ஆனால், உண்மை என்ன தெரியுமா? பசு மாட்டின் பாலைவிட ஆட்டின் பால்தான் குழந்தைக்கு மிகவும் சிறந்தது. குழந்தையின் நலனுக்கு மிகவும் உயர்ந்தது. ஒவ்வாமை இல்லை: பசு, எருமை மாடுகளின் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்…

  நூல்:     பிராமண போஜனமும் சட்டிச் சோறும்         (இடைக்காலத் தமிழகத்தில் வைதீகமும்         சாதி உருவாக்கமும்) ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன் வெளியீடு: நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. தொலைபேசி: 044-26251968, 26258410, 26241288 www.ncbhpublisher.in  email:info@ncbh.in    விலை: ரூ.75/- பிராமண போஜனம் தமிழ்க் கல்வெட்டுகளை அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் ஆராய்ந்து வகைப்படுத்தினால் கொடையை மையமாகக் கொண்ட கல்வெட்டுகளே மிகுதியாக இருப்பதைக் […]

மேலும்....