“அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!”

“அண்ணா முடிவெய்துவிட்டார். அண்ணா வாழ்க’’ அதாவது அண்ணா தொண்டு வாழ்க. தோழர்களே! “நோய் வருவதும், முடிவெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையேயாகும். இதில் யாரும் தப்ப முடியாது.’’ ஆனால், அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒரு சம்பிரதாயமேயாகும் என்றாலும், இவ்விஷயத்தில் அறிஞர் அண்ணாஅவர்கள் சம்பிரதாயத்தை எல்லாம் தாண்டி மக்களின் உச்ச நிலைத் துக்கக் கொண்டாட்டத்தைப் பெற்றுவிட்டார். யானறிந்தவரை, சரித்திரம் கண்டவரை, அண்ணா முடிவுக்குப் பொதுமக்கள் காட்டிய துக்க கொண்டாட்டத்தில் 4இல், 8இல் ஒரு பங்கு அளவு […]

மேலும்....

குறும்படம்

Don’t be too quick to judge அடர்ந்த காடு! அதன் நடுவில் ஒரு தார்சாலை. அதில் சிலர் நடைபயிற்சி மேற்கொண்டிருக்கின்றனர். சாலையோரம் ஒரு இருக்கை. அதில் ஒரு பெண் தனியாக அமர்ந்து ஓவியம் வரைந்து கொண்டு இருக்கிறார். இந்தக் காட்சியே ஒரு ஓவியம் போலத்தான் இருக்கிறது. நடைபயிற்சிக்கு வரும் ஒருவர் அவர் வரைந்து கொண்டிருக்கும் ஓவியத்தைப் பற்றிப் பேசுகிறார். அந்தப் பெண் அவரைப் பார்க்கிறாரே தவிர, பதில் சொல்லவில்லை. இதனால் அவர் அந்தப் பெண்ணைப் பற்றி […]

மேலும்....

நூல் அறிமுகம்

நூல்: இதழியல் சிலிர்ப்புகள் ஆசிரியர்: மு.பி.பாலசுப்ரமணியன் வெளியீடு: தமிழாலயம், 124/3, பாரதி குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை – 600040. தொலைபேசி: 044-26161661 பக்கங்கள்: 264   நன்கொடை: 175 ‘தமிழாலயம்’ இதழின் சிறப்பாசிரியரான தமிழறிஞர் பேராசிரியர் மு.பி.பாலசுப்ரமணியன் அவர்களால் எழுதப்பட்ட தலையங்கம் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சுவைமிகு தமிழில் அறியவேண்டிய அரியத் தகவல்களைக் கொண்ட களஞ்சியமாக வெளிவந்துள்ளது. ‘தமிழாலயத்தில்’ வெளிவந்த தலையங்கங்கள் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, முதல் பகுதி ‘நெஞ்சில் நிறைந்ததோர்’ என்னும் […]

மேலும்....

திருமாவின் தி(த)ருப்பணி!

5000 பேருக்குத் தமிழ்ப் பெயர்ச் சூட்டி தமிழர் வரலாற்றில் தனி முத்திரைப் பதித்தவர் திருமாவளவன். அந்தப் பணியை தமிழர்கள் தொடர வேண்டும். சமஸ்கிருதப் பெயர் வைப்பதில் இன்றைக்குத் தமிழர்கள் பெருமை கொள்ளும் இழிநிலை வளர்ந்து வருகிறது. இன்றைய தலைமுறை வேற்று மொழியில் உச்சரிப்பதை உயர்வாக எண்ணும் உளப்பாங்கின் வெளிப்பாடே இந்தக் கேடு. எனவே, மீண்டும் தமிழ்ப் பெயர்ச் சூட்டுவதை ஓர் இயக்கமாகச் செய்ய வேண்டும். அதே திருமா தற்போது மிக மிக வரலாற்று முதன்மையுடைய ஓர் அற்புதப் […]

மேலும்....

தமிழினத்தின் தலைமகன் அண்ணா

அறிவும், கல்வியும், ஆங்கிலப் பேச்சும் ஆரிய பார்ப்பனர்க்கே என்ற ஆணவம் தகர்த்து, கூரிய மூக்கில் விரல்வைத்து அவர்கள் வியக்க, சீரிய திறங்காட்டி பாரில் உயர்ந்தவர்!   சூட்சிக்குப் பெயர் பெற்ற சூத்திரதாரியை கூட்டு சேர்த்து ‘ஓட்டு’ பெற்ற பின், ஆட்சியைப் பிடித்ததும் அவரை ஒதுக்கி அய்யாவுக்கே காணிக்கையாக்கிய ஆற்றலாளர்!   “தமிழ்நாடு’’ பெயர் தந்து சரித்திரம் படைத்தவர்! சுயமரியாதைத் திருமணச் சட்டம் தந்தவர்! உலகத் தமிழ் மாநாடு சென்னையில் கண்டவர்! உலகத் தமிழர்களை உள்ளத்துள் கொண்டவர்!   […]

மேலும்....