சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்…

(கடந்த இதழ் தொடர்ச்சி…) புதிய ஓம்படைக்கிளவிகளின் எழுகையும் சாதி உருவாக்கமும் குப்தர்/வாகாடகர் மரபில் ஓம்படைக்கிளவிகள் சபைகளில் ஒருங்கிணைந்த புதிய சமூகக் குழுக்களின் எழுச்சி இந்த மாற்றம், சோழ ஆட்சி முடிவை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அரசுக் கட்டுப்பாடு பலவீனம் அடைதலோடு தொடர்பு கொண்டது ஆகும். குறிப்பாக நாடு (வட்டார அளவில் இருந்த நிர்வாக அலகு) என்பதுவே பாதுகாப்பு உடையதாக இருந்ததால், அதைக் குறித்து அதிக அக்கறைக் கொண்டிருந்ததைப் பற்றிய மக்கள் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக, கல்வெட்டுகளில் பல்வேறு துரோகிகளுள் […]

மேலும்....

வாசகர் மடல்!

நான் திருப்பூர் மாநகரத் தலைவர் மானமிகு இல.பால கிருஷ்ணன் அவர்களின் மகள் என்பதை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நாங்கள் ஏழு மாணவிகள் திராவிடர் மாணவர் அமைப்பில் உள்ளோம். இன்னும் நிறைய மாணவர்களை அணுகி இயக்கத்தைப் பலப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் மகளிர் தின கவியரங்கில் நான் படித்த கவிதை. பெண்ணியம் ஓ பெண்ணினமே! நீ விழித்தெழு! மானம் தடுப்பாரை, மதியைக் கெடுப்பாரை உடைத்தெறியும் கடப்பாரை… நம் தாத்தா பெரியாரின் கைப்பிடித்து, பாரதிதாசன் கவியெடுத்து பாரதியின் […]

மேலும்....

பிறக்காத இராமனுக்குப் பிறந்த நாள் ‘நவமி’யா?

‘ஹிந்து’ மதம் என்ற அந்நியரால் பெயர் சூட்டப்பட்ட பார்ப்பன சனாதன வேத மதமதில் வைஷ்ணவக் கடவுள் மஹாவிஷ்ணு! சமஸ்கிருத பண்பாட்டுப் படைப்பினில் இறக்குமதிக் கடவுள் இது! அவர் 10 அவதாரங்கள் எடுத்தாராம்; அதில் இராம அவதாரமும் ஒன்றாம்! இராவணனை அழிப்பதற்கும், அசுரக் கூட்டத்தை அழித்து, தேவர்களாகிய ஆரியர்களையும் அவர்களது தர்மமான வேத, சனாதன, வர்ணாஸ்ரம தர்மத்தைக் காப்பாற்றுவதற்கே இந்த அவதாரமாம் இதிகாச கதைப்படி. ‘அவதார்’ என்ற வடமொழி சமஸ்கிருதச் சொல்லுக்குப் பொருள். “கீழே இறங்குதல்’ என்பதாகும்! எனவே, […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கே:    ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு 16 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய பி.ஜே.பி அரசுக்கு அழுத்தம் தருகிறார். ஆனால், தமிழ்நாட்டின் நிலை தலைகீழாக உள்ளதே?                        –               -மல்லிகா, மாங்காடுப:    அவர்கள் சுதந்திரமானவர்கள். இங்கே டெல்லியின் ஆணைப்படி ஆளும் அ.தி.மு.க. (சு)தந்திரமானவர்கள்? ஏ தாழ்ந்த தமிழகமே!   கே:    ஒருபுறம் சமூகநீதிக்கு வேட்டு வைத்துக்கொண்டு, மறுபுறம் சமூகநீதியே நமது குறிக்கோள் என்று பிரதமர் மோடி […]

மேலும்....

பிராமணரல்லாதாரே பூஜை செய்ததால் மக்களின் குதூகலம்

‘குடிஅரசு’ தரும் அரிய தகவல்கள்-11 ஈரோட்டில் ஆலயப் பிரவேசமும் அதிகாரிகள் பிரவேசமும் மதுரை, பிப்ரவரி. 1- நேற்றிரவு 8-மணி முதல் நடுராத்திரி 12-மணி வரை ஸ்ரீமீனாட்சியம்மன் கோயிலின் வாயிற் கதவுகளெலெல்லாம் மூடப்பட்டு பலமான போலீஸ் பஸ்தோபஸ்துகளும் வைக்கப்பட்டிருந்ததனால் நகரில் எங்கும் மிகுந்த பரபரப்பேற்பட்டிருந்தது. அந்நேரங்களில் வழக்கமாக நடக்க வேண்டிய பூஜைகளும் இதர கோவில் காரியங்களும் நடவாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஸ்ரீமான் ஜே.என்.ராமநாதன் பிள்ளையார் கோயில் அர்த்தமண்டபத்திற்குள் சென்று கோயில் பட்டர்களுடைய (அர்ச்சகர்களுடைய) ஆட்சேபனைகளையும் கவனியாமல் கணேசருக்கு தாமாகவே […]

மேலும்....