… ஆசிரியர் பதில்கள் …

முதலமைச்சர் நிச்சயம் கவனிப்பார் ! 1. கே : நெஞ்சில் நெகிழ்வை ஏற்படுத்திய, தஞ்சையில் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் உணர்ச்சி உரை, உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வந்தது என்பதால், அதை ஆவணப்படுத்த அச்சிட்டு அனைவரும் எக்காலத்திலும் அறியும்படி வெளியிடுவீர்களா? – பாலாஜி, வண்ணாரப்பேட்டை. ப : பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது. விரைவில் திராவிட இயக்கத்தின் தொடர் இணைப்பு _ தாய், சேய் பாசப்பிணைப்பும் கொள்கை வனப்பும் கொண்ட கையேடாக அந்நூல் திகழும்! ‘தாய் வீட்டில் கலைஞர்’ […]

மேலும்....

மதவெறியை மாய்த்து மனிதநேயத்தைக் காப்பதே காந்தியாருக்குச் சூட்டப்படும் வாடாத மாலை!

‘தேசப்பிதா’ என்றழைக்கப்படும் அண்ணல் காந்தியடிகளுக்கு இது 150ஆம் ஆண்டு. கொன்றவன் யார்? 125 வயது வரை வாழ, தொண்டு செய்ய விரும்பியவர் காந்தியார்! ஆனால், அவர் 1948 ஜனவரி 30 ஆம் தேதி (70 ஆண்டுகளுக்குமுன்) மதவெறியனான நாதுராம் வினாயக் கோட்சே என்ற மராத்திப் பார்ப்பனரால் (தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்றவராகி, சுடுவதற்கு கொஞ்ச காலம் முன்பு இந்து மகாசபை’ உறுப்பினராக இருந்தவன் கோட்சே!) சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகும்! அமைதி காத்த பெரியாரின் வானொலி […]

மேலும்....

ஆசிரியரின் ஆய்வுச் சொற்பொழிவு!

“மனுதர்ம ஆராய்ச்சி’’ 1. மனுதர்மமும் டாக்டர் அம்பேத்கரும், 2. மனுதர்மமும் தந்தை பெரியாரும், 3. மனுநீதி _ ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்ற தலைப்புகளில் 3.10.2018 முதல் 5.10.2018 வரை மூன்று நாள்கள் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் எம்.ஆர்.இராதா அரங்கத்தில் மாலை வேளைகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆய்வுச் சொற்பொழிவு சிறப்புடன் நடைபெற்றது. மூன்று நாள்களிலும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார். ஆசிரியர் ஆய்வுரை “மனு […]

மேலும்....

திரை விமர்சனம்

‘பரியேறும் பெருமாள்’ ‘பரியேறும் பெருமாள்’ படம் அல்ல. உரையாடல் களம். தாழ்த்தப்பட்ட மக்களின் வலியையும் வேதனையையும் பரியேறும் பெருமாள் பி.ஏ., பி.எல்., மேல ஒரு கோடு (சட்டக்கல்லூரி மாணவன்) என்ற கதாநாயகன்  பாத்திரம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர். குட்டை நீரில் தாழ்த்தப்பட்ட  சமூகத்தவர் தம் வேட்டை நாய்களை குளிப்பாட்டியதற்காக பரியனின் ‘கருப்பி’ என்ற நாயை தண்டவாளத்தில் கட்டி வைத்து இரயிலில் அடிபட்டு சாகும்படிச் செய்யும் கோரக் காட்சி மூலம் ஜாதி வெறி பிடித்த கிராமத்தை படம்பிடித்துக் காட்டுவதில் […]

மேலும்....

ஏ.சி விபத்தைத் தவிர்க்க வழிகள்!

கோயம்பேட்டில் வீட்டிலுள்ள ஏ.சி இயந்திரத்தில் காஸ் கசிவு ஏற்பட்டு கணவன், மனைவி, மகன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். வீட்டில் பொருத்தப்பட்டுள்ள ஏ.சி இயல்பான நிலையில்தான் இருக்கிறதா எனப் பெரும்பாலும் யாரும் கவனிப்பதில்லை. பழுதாகிப் பயன்படுத்த முடியாமல் போனால் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். பழுதடையாமலே கூட ஏ.சி உயிர் இழப்பை ஏற்படுத்தும். ஏ.சி வாங்குபவர்கள், வீட்டில் அது பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். 1.5 டன், 2 டன், 3 […]

மேலும்....