தேன் பற்றி தேனான செய்திகள்!-1

பூக்களில் இருந்து தேனை உறிஞ்சும் தேனீக்கள் நேரடியாக கூட்டில் அடைத்து வைப்பதையே தேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் பூக்களில் இருந்து குளுகோஸை உணவாக அருந்தும் தேனீக்களின் வயிற்றிலிருந்து சுரக்கும் ஒருவித திரவம்தான் தேன். தேனீக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் வரையுள்ள சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பூக்களிலிருந்து இனிப்புத் துளிகளைச் சேகரிக்கின்றன. இவற்றைத் தனது வயிற்றில் செலுத்திச் சில வேதியியல் மாற்றங்களை நிகழ்த்துகின்றன. கடைசியில் அது தேனாகிறது. தேனீக்களின் கடுமையான உழைப்பில் கிடைக்கும் தேனை […]

மேலும்....

சிறுதை : மகளின் சபதம்

  – ஆறு.கலைச்செல்வன் சென்னையிலிருந்து தன் மகள் மணிமேகலையுடன் சொந்த கிராமமான கோலப்பட்டிக்கு ஒரு வார விடுமுறையில் வந்தான் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் இராஜசேகர். வீட்டிற்குள் நுழைந்ததும் இராஜசேகரின் அப்பா கோபாலும் அம்மா மரகதமும் தங்கள் பெயர்த்தி மணிமேகலையைக் கட்டிப் பிடித்து முத்தமழை பொழிந்தனர். “வாடா என் செல்லமே! தங்கமே! எத்தனை நாளாச்சு உன்னைப் பார்த்து!’’ எனக் கண் கலங்கியவாறு இருவரும் பெயர்த்தியைக் கொஞ்சினர். இராஜசேகரன் உடைமாற்றிக் கொண்டு வந்து நாற்காலியில் அமர்ந்தான். அம்மா அவர் […]

மேலும்....

பாற்கடலில் திருமால் பசியில் மழலை!

  கடவுளை மறைத்து உயர்கின்றன காணிக்கை உண்டியல்கள்   கண்களை மறைக்கிறது வெள்ளிக் கண்ணடக்கம் காட்சி தெரியுமா கடவுளுக்கு?   ஓங்கி ஒலியெழுப்பும் தாரை தப்பட்டைகள் ஊர்வலம் கிளம்பும் உற்சவர் காதுகளை மறைக்கும் பூ மாலைகள்   நிறுத்தப்பட்டன செயற்கை குளிரூட்டல்கள் நடை சார்த்தப்பட்டது கருவறைப் புழுக்கத்தில் கடவுள்   வேண்டுதல்கள் கிறுக்கல்கள் வண்ணம் இழந்தது கோயில் சுவர்   கலக்கத்தில் கடவுள் பக்தர்களின் வேண்டுதல்கள் எதற்குச் செவிமடுப்பது?   கருவறை திரும்பமுடியாமல் தெருவில் உற்சவர் பக்தர்களின் […]

மேலும்....

உலக மக்கள் தொகையும் இந்தியாவும்

உலக மக்கட்தொகை 2050இல் 900 கோடியே 80 இலட்சமாக உயர்ந்துவிடும் என்று அய்க்கிய நாடுகள் அவை கூறுகிறது. உலகில் மக்கட் தொகையில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் தற்போதைய மக்கட்தொகை 130 கோடியாகும். முதல் இடத்தில் உள்ள சீனாவின் மக்கட்தொகை 140 கோடியாகும். 2050இல் இந்தியா சீனாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மக்கட் தொகையில் உலகின் முதல் நாடாக மாறிவிடும் என்றும் கணித்துள்ளார்கள். 2050இல் நைஜீரியா மக்கள் தொகையில் மிக  வேகமாக வளர்ந்து உலகின் மூன்றாவது நாடாக […]

மேலும்....

அமைதிப் பூங்காவில் வம்பை விதைக்கலாமா?

  அண்மையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் தீப்பிடித்துக் கொண்டதை ஒரு வாய்ப்பாக _ சாக்காகப் பயன்படுத்திக் கொண்டு, பார்ப்பன பா.ஜ.க _ இந்து முன்னணி வகையறாக்கள், நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஹிந்து அறநிலைய பாதுகாப்புத் துறை என்ற மகத்தான ஏற்பாட்டினைக் கலைத்துவிட்டு, பகற் கொள்ளைக் கூட்டமான பார்ப்பனர்களிடம் 38 ஆயிரம் கோயில்கள், மடங்களை ஒப்படைக்க வேண்டும் என்கிறார்கள். இப்போது தங்கள் வசம் ஏதோ தமிழக ஆட்சி அதிகாரம் கிடைத்துவிட்டதுபோலவே எண்ணி கற்பனைக் குதிரையில் சவாரி […]

மேலும்....