குடிஅரசு தரும் அரிய தகவல்கள்-8

  அர்ச்சகப் பார்ப்பனர்களின் அக்கிரமம் 4.11.1928 ‘குடியரசு’ ஏட்டில் வெளியான வாசகர் கடிதம்   சென்ற சனிக்கிழமை நானும் என் நண்பர்கள் பலரும் அபிஷேகம் செய்வதற்காக ஏராளமான பழம் தேங்காய் கற்பூரம் முதலிய அபிஷேக சாமான்களுடன் மதுரை மீனாட்சி ஆலயத்திற்குச் சென்றோம். முதல் வாசல்படி அண்டை ஓர் பார்ப்பன அர்ச்சகன் ஓடிவந்து “ஐயா என்னிடம் கொடுங்கள் நான் சாஸ்திரோக்தமாய் அபிஷேகம் செய்து தருகிறேன்’’ என்று சொன்னதின் பேரில் நான் “உன்னிடம் கொடுத்து அபிஷேகம் செய்ய எங்களுக்கு விருப்பமில்லை, […]

மேலும்....

தந்தை பெரியாரின் தொலைநோக்கு – 9

  விந்து வங்கி பற்றி அந்த காலத்திலே கூறியவர் தந்தை பெரியார் ! கடவுள் இனிவரும் உலகத்தில் கடவுள் தன்மை எப்படி இருக்கும் என்று அறிய மக்கள் கண்டிப்பாக ஆசைப்படாமல் இருக்க மாட்டார்கள். கடவுள் தானாக யாருக்கும் தோன்றுவதில்லை. பெரியோர்களால், சிறியோர்களுக்குப் போதிக்கப்பட்டு காட்டப்பட்டுமே தோற்றமான எண்ணமும் உருவமுமாகும். ஆதலால், இனிவரும் உலகத்தில் கடவுளைப்பற்றிப் பேசுகிறவர்களும் காட்டிக் கொடுப்பவர்களும் மறைந்துவிடுவார்கள். யாராவது இருந்தாலும் அவர்களுக்கும் கடவுள் மறக்கப்பட்டுப் போகும். ஏனெனில், கடவுளை நினைக்க ஒரு மனிதனுக்கு ஏதாவது […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்..

(இயக்க வரலாறான தன்வரலாறு – 196) இதனைத் தொடர்ந்து, என் மீது நடந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து சென்னை மயிலாப்பூரில் 23.07.1982 அன்று அனைத்துக் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. கிழக்கு சென்னை மாவட்டத் தலைவர் எம்.கே.காளத்தி தலைமை  தாங்கினார். கழகத் தோழர்களும் திமுக., முஸ்லீம் லீக், இந்திரா காங்கிரஸ் ஆகிய கட்சிப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பேசினார்கள். இதனைத் தொடர்ந்து 24.07.1982 அன்று முக்கிய அறிக்கை ஒன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில், “கழக குடும்பத்தினருக்கு’’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தேன். […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

  கே:       மேற்குவங்க மேனாள் முதல்வர் தோழர் ஜோதிபாசு அவர்கள் பிரதமராக வர இருந்ததை அப்போது அக்கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர்களே விரும்பவில்லை என்று தோழர் தா.பாண்டியன் அண்மையில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறிய செய்தியைப் பற்றி?                                         -க.தமிழ்மணி, தியாகராய நகர் ப:           மறுக்கப்படமுடியாத உண்மை. மூத்த செயலாளரான சுர்ஜித் அவர்களே முதல் எதிர்ப்பாளராக இருந்து அவர் பிரதமர் ஆவதைத் தடுத்தார் என்பது உண்மையே! கே:       காவிரி நீர்ப் பிரச்சினை பற்றி சுப்ரமணிய சுவாமி கூறுகின்ற […]

மேலும்....

தமிழ் உயர்வு பெற தந்தை பெரியாரின் பணிகள்!

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (8) தமிழ் உயர்வு பெற தந்தை பெரியாரின் பணிகள்!  இந்த ஆரிய வர்க்கத்தார் தமிழரிடையே தங்கள் சதிச் செயல்களை நிறைவேற்றி, தமிழர்களையும் தமிழ்நாட்டையும் அடிமைப் படுகுழியில் ஆழ்த்திக் கொண்டு வருவதற்கு, இவ்வளவு துணிவாக அவர்கள் செயல்படுவதற்குத் தமிழர்களின் தைரியம் இன்மையே காரணம். ஓரிரு எதிர்ப்புகள் இருப்பினும் அது போதிய அளவு இல்லை. படித்த தமிழர்கள்கூட ஆரியத்திற்கு அடிவருடிகளாகவே இருந்து வருகின்றனர்; தமிழர்க்குத் துரோகமும் செய்கின்றனர். ஒரு சிலர் விலாங்குமீன்போல் இரு பக்கமும் நடிக்கின்றனர். […]

மேலும்....