தந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி தந்த சிறப்புக் கூட்டம்
தமிழோவியன் “தந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி’’ எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் திராவிடர் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 20.03.2018 அன்று மாலை மிக எழுச்சியுடன் நடைபெற்றது. மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வரவேற்புரையாற்றினார். இரங்கல் சிறப்புக் கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ் உணர்வாளரும், இன உணர்வாளருமாகிய ‘புதிய பார்வை’ இதழாசிரியர் ம.நடராசன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைவரும் எழுந்து நின்று அமைதிகாத்து மரியாதை […]
மேலும்....