நிகழ்வுகள் : சமுக நீதி மாநாட்டில் தலைவர்கள் உரை கடந்த இதழ் தொடர்ச்சி

தஞ்சை மாநில மாநாட்டில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் உணர்ச்சியுரை திராவிடக் கொள்கை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிற மாநாடு இந்த மாநாடு.  தமிழர் தலைவர் திராவிட கொள்கை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இது தமிழ்ச் சமுகத்திற்கு மட்டுல்ல, அகில இந்திய அளவில் விளிம்பு நிலை சமுகத்தினரை வழிநடத்தும் ஓர் ஆயுதம் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திராவிட இயக்கம் என்பது திராவிட என்கிற சொல்லை கையாளுகிற அனைவருக்கும் பொருந்தாது. திராவிடக் கட்சிகள், திராவிட இயக்கம் இதற்கே வேறுபாடுகள் […]

மேலும்....

வரலாற்றை வரையறுக்க உதவும் தமிழகக் கல்வெட்டுகள்-4

ஆய்வுக்கட்டுரை தொல்லியல் ஆய்வாளர் ச.தீபிகா   சோழர் காலக் கல்வெட்டுகள் உத்திரமேரூர் குடவோலை முறை சொல்லும் கல்வெட்டு   ராஜ ராஜ சோழனின் அண்ணன் கொலை செய்யப்பட்டதை கூறும் கல்வெட்டு தமிழகத்தில் இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவற்றுள் சுமார் பத்தாயிரம் கல்வெட்டுகள் சோழர் காலக் கல்வெட்டுகள் ஆகும். சோழர் காலத்தில் 200 முதல் 300 கற்கோயில்கள் கட்டப்பட்டன. கோயில் சுவர்களிலும், தூண்களிலும் பல கல்வெட்டுகள்பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் வேதியர்களுக்கும், போர் வீரர்களுக்கும், கோயில்களுக்கும் […]

மேலும்....

கேள்வி? பதில்!

பா.ஜ.க. கூட்டணியை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்! கே:அரசியல் ஆதாயத்திற்காக ஜாதி உணர்வேற்றி வளர்க்கப்படுவதால், அதை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?  – க.மாணிக்கவாசகம், திருவொற்றியூர் ப:அப்படிப்பட்ட ஜாதி அரசியல்(பேர)வாதிகளை டிப்பாசிட் இழக்கச் செய்து, கட்சிகளை வழித்தெறிய வேண்டும்! கே:கார்ப்பரேட் முதலாளிகளின் ஊடகங்கள் உதவியுடன், பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கப்படும் ஜாதிக் கட்சித் தலைவர்களை வைத்துக்கொண்டும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயலும் பா.ஜ.க.வை முறியடிக்க என்ன செய்ய வேண்டும்?  – பா.மணிமேகலை, பெரம்பலூர் ப:ஒருவிரல் புரட்சியாக மோடி […]

மேலும்....

அன்னை மணியம்மையாரின் தமிழினத்தைக் காக்கும் ஒற்றைத் தீர்மானம்!

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை த.மு.யாழ் திலீபன்  தந்தை பெரியார் அவர்களின் உயிரை மட்டும் அல்ல கடைசி வரையில், அய்யா இறந்த பிறகும் கொள்கையைக் காப்பாற்றிய உலகம் கண்டிராத பெண் ஆளுமை அன்னை மணியம்மையார். அம்மா பழகவும், பேசவும் தென்றல்தான். ஆனால், அய்யாவின் கொள்கை முடிக்கும் போராட்டம் என்றால் பெரும் எரிமலையாக வெடிக்கும் குணம் கொண்டவர். தந்தை பெரியார் அவர்கள் தற்கால சூழலில் இருந்திருந்தால் இப்போது என்ன செய்திருப்பார்களோ அதே நிலைப்பாட்டை, அதே தீர்மானங்களை முன்மொழிந்து […]

மேலும்....