சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

  நூல் :           ‘குடிஅரசு’ கலம்பகம்  ஆசிரியர் :    தந்தை பெரியார் வெளியீடு :   திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,                       பெரியார் திடல், 84/1 (50),                       ஈ.வெ.கி. சம்பத்சாலை, வேப்பேரி,                                                              சென்னை-7.                        தொலைப்பேசி : 044 – 2661 8161/62/63.                       விலை: ரூ.70/-            பக்கங்கள்: 112 தந்தை பெரியாரால் 85 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டு […]

மேலும்....

புகை மாசிலிருந்து காக்கும் முகமூடி

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சீனாவின் ஜியோமி (ஷாமி என்றும் உச்சரிக்கின்றனர்) நிறுவனம் புகை மாசிலிருந்து உங்களைக் காக்கும் முகமூடியை அறிமுகம் செய்துள்ளது. நான்கு அடுக்கு வடிகட்டியைக் கொண்டுள்ளதால் இது காற்று மாசிலிருந்து முழுமையாக உங்களைக் காக்கும். இது எம்.ஐ. இணையதளத்தில் கிடைக்கிறது. விலை ரூ.249. இது காற்று மாசுவை 99 சதவீத அளவுக்கு வடிகட்டிவிடும். இது முகத்தில் எவ்வித அலர்ஜியையும் ஏற்படுத்தாத சிறந்த துணியால் உருவாக்கப்பட்டது. 3டி டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பாக்கெட்டில் இரண்டு முகக் […]

மேலும்....

வாசகர் மடல்

வணக்கம். ‘உண்மை’ சனவரி 16-31, 2019 இதழ் படித்தேன். மாண்புநிறை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 1946ஆம் ஆண்டிலேயே “நாட்டுக்கு உழைப்பதில் நாம் முந்தி நிற்போம்!’’ என எழுதி இருக்கிறார்கள். என்ன சொன்னாலும் தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு எனச் சொன்னால் ஏற்றிட மறுக்கிறார்களே? “பேத நிலையை அகற்றி ஒப்புரவு நிலையை ஆக்குதலே மனிதாபிமானம் உடையவர் கடன்’’ என்றார் தந்தை பெரியார். (பக்கம் 14) பக்கம் 29இல், கைம்மைக் கொடுமை களைந்திட வேண்டும். காதல் மணமே […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)

கேரள மாநிலம் கட்டப்பனையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுத் தூண் கி.வீரமணி இதயம் தாங்கொணாத துயரம் தந்த எனது ஆசானின் இழப்பு ! எனக்கு இளமைக்காலம் முதல் பொதுத்தொண்டில் ஆர்வத்தை ஏற்படுத்தி, தந்தை பெரியாரின் தொண்டனாக ஆக்கி, கடலூரில் பள்ளி மாணவப் பருவத்தில் பகுத்தறிவு, சுயமரியாதைப் பால் ஊட்டிய எனது ஆசான் திராவிடமணி 21.12.1985 அன்று தமது 72ஆம் வயதில் மறைந்துவிட்டார் என்பது எனக்கு மிகவும் தாங்கொணாத துன்பத்தைத் தரும் துயரச் செய்தியாகும். சில நாள்களாக உடல் நலமற்று […]

மேலும்....

ஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா?

சிகரம் “சூரியன் தன் தேரில் ஏறி வடவழியை அடைந்ததும் நுகத்தடியின் கயிற்றை இழுத்துப் பிடிப்பதால் சூரியத் தேரின் நடை மந்தமாகி பகற்பொழுது அதிகமாகி இராப்பொழுது சுருங்குகிறது. சூரியன் தென்வழியை அடைந்ததும் கயிற்றைத் தளர விடுவதால் மண்டலத்துக்கு வெளியே சென்று விடுவதால் தேரின் நடை வேகமாகி, பகல் சுருங்குகிறது. இராப்பொழுது அதிகமாகிறது. சூரியன் தன் தேரின் கயிற்றை இழுக்காமலும் தளரவிடாமலும் மண்டலத்தின் மத்தியில் செல்லும்போது நடை மத்தியமாவதால் இராப்பொழுதும் பகற்பொழுதும் சமமாகின்றன. சூரியன் தன்னிடத்திலுள்ள கயிற்றை எப்போது இழுத்துப் […]

மேலும்....