அய்யாவின் அடிச்சுவட்டில்…

இயக்க வரலாறான  தன்வரலாறு(217) ஈழப்போராட்டத் தலைவர்களை நாடுகடத்தியது மனித நேயமற்றச் செயல்! கி. வீரமணி 1980ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் இருந்துவந்த பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடஒதுக்கீடு அரசாணை 30.7.1985இல் காலாவதி ஆனதைச் சுட்டிக்காட்டி இடஒதுக்கீடு நீடிக்கும் வகையில் புதிய அரசாணை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசினை தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இந்த நிலையில் சென்னை முழுவதும் பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் நிர்ணயிக்கக் கோரி சுவரொட்டிகளை ஒட்டி அரசை மிரட்டி வந்தனர். 14.07.1985 அன்று நடைபெற்ற இடஒதுக்கீடு […]

மேலும்....

மாயவரம் சி. நடராசன்

இவர் மறைந்த போது தந்தை பெரியார். எழுதிய வரிகள் தந்தை பெரியார் தளபதியாகத் திகழ்ந்தவர் மாயவரம் சி.நடராசன். பள்ளிப் படிப்பு அதிகம் கிடையாது. அவர் சென்னையில் ஓர் ஆங்கிலோ இந்தியன் வீட்டில் தங்க நேரிட்ட சூழ்நிலையில் சரளமாக ஆங்கிலம் பேசக் கூடியவர். ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்து கட்டுரைகளை குடிஅரசுக்குத் தந்தவர். அந்தக் காலத்தில் தந்தை பெரியார் பேசுகிறார் என்றால், எதிரிகள் பல கலவரங்களில் ஈடுபடுவார்கள்; அந்த நேரத்தில் எல்லாம் மாயவரம் சி.நடராசன் அவர்கள் தந்தை பெரியார் அவர்களுக்கு […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள்

 மறக்கமுடியாத ஜனவரி 6 வை.கலையரசன் தந்தை பெரியார் என்னும் பகுத்தறிவுப் பகலவன் மறைந்த நிலையில், உலகத் தமிழர்களே துன்பியல் இருட்டில் குமுறிக் கொண்டிருந்த கால கட்டம் அது. சமூக நீதியாளர்கள் திகைத்துக் கிடந்த பொழுது அது. விடிவெள்ளி மறைந்ததே என்று அனைத்துத் தரப்பினரும் அதிர்ச்சியின் விளிம்பில் உறைந்து கிடந்த சூழ்நிலை. சாதாரண மக்கள் மட்டுமல்ல தலைவர்களே கூட, – விற்பன்னர்கள் கூட, வாய் விட்டுக் கதறிய அசாதாரண நிலைமை! இவ்வளவுக்கும் தந்தை பெரியார் குறைந்த வயதில் தன் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்…

பேய் பிடித்தலும் பேயோட்டலும்   நூல்        :  டாக்டர்  கோவூரின்                    பகுத்தறிவுப்  பாடங்கள் ஆசிரியர் :   மொழிபெயர்ப்பு:                     கவிஞர்  கருணானந்தம் வெளியீடு:    திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,                      பெரியார் திடல், 84/1(50),                                                 ஈ.வெ.கி.சம்பத்சாலை, வேப்பேரி,                     சென்னை-600 007. தொலைபேசி: 044-2661 8161. பக்கம்: 176  |  விலை:  ரூ.60/-   அவ்வப்போது கேரளாவிலுள்ள என் மூதாதையர் இல்லத்துக்கு நான் செல்வது வழக்கம். ஒரு முறை என் நண்பர் திரு.எம்.சி.ஜோசப் அவர்களோடு சிறிது காலம் […]

மேலும்....

பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில்…

ஜாதி மறுப்பு மணங்கள் – சாதனை! பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின்  சென்னை அலுவலகத்தில் : 2015 நவம்பர் முதல் 2018 நவம்பர் வரையிலான மூன்றாண்டுகளில் மட்டும் நடைபெற்ற திருமணங்களின் புள்ளி விவரம்: 1.            திருமண நிலையத்தில் நடைபெற்ற ஜாதி மறுப்பு + காதல் திருமணங்கள் – 230 2.            திருமண நிலையத்தில் பதிவு செய்த பின்பு நடைபெற்ற ஜாதி மறுப்புத் திருமணங்கள் – 58 3.            மண முறிவு திருமணங்கள் – 26 4.            துணையை […]

மேலும்....