கூத்துக் கலை : ’வெங்காயம்’ திரைப்பட இயக்குநரின் ’நந்திக்கலம்பகம்!’
கி.தளபதிராஜ் பெரியார் கருத்துகளை உள்ளடக்கிய ‘வெங்காயம்’ திரைப்படத்தை இயக்கியவர் சங்ககிரி ராஜ்குமார். மாற்று முயற்சியாக ‘நந்திக்கலம்பகம்’ எனும் தெருக்கூத்து நிகழ்ச்சியை சென்னை தியாகராயர் அரங்கத்தில் 28.04.2019 அன்று அரங்கேற்றினார். பல்லவ மன்னன் நந்திவர்மனின் பூர்வீகம் கம்போடியா அல்ல. காஞ்சிபுரமே அவனது பூர்வீகம்! எனும் அறிமுகத்தோடு துவங்குகிறது கூத்து. இயக்குனர் ராஜ்குமார் நந்திவர்மன் வேடமேற்றிருந்தார். சின்ன வயதில் கோடைக்காலங்களில் தெருக்கூத்து பார்த்த அனுபவம் உண்டு. மேடை மேல் பகுதியிலிருந்து ஒன்றிரண்டு மைக் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கும். ஒலிபெருக்கியே இல்லாவிட்டாலும் அந்தக் […]
மேலும்....