இயக்க வரலாறான தன் வரலாறு(222) : ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்கு பாபு ஜெகஜீவன்ராம்!

அய்யாவின் அடிச்சுவட்டில் …… கி. வீரமணி 31.05.1986 அன்று சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் மீது குண்டு வீசி சாகடித்துக் கொண்டிருக்கும்போது மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் ‘முழு அடைப்பை’ நடத்துவது என்று முடிவு செய்யப்பட்ட நிலையில், அதனை ஆதரித்து “கழகமும் சேர்ந்து முழு அடைப்பை வெற்றி பெறச் செய்வீர்’’ என தமிழக மக்களுக்கும் கழக குடும்பத்தினருக்கும் வேண்டுகோள் அறிக்கையை விடுத்தேன். இதற்காக நான் முன்கூட்டியே தமிழகம் […]

மேலும்....

நூல் அறிமுகம்

நூல்:    மோடி ஏன் நமக்கானவர் அல்ல? ஆசிரியர்: பழனி ஷஹான் வெளியீடு: நன்செய் பிரசுரம், திருத்துறைப்பூண்டி. செல்: 97893 81010, 90923 36999 விலை: 45/-  பக்கம்: 48 2014ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றதிலிருந்து ஜூன் 2017 வரையிலான மோடி ஆட்சியின் சகிக்க முடியாத கொடுமைகளையும் கேடுகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக இக்கட்டுரைத் தொகுப்பு அமையப் பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது 3000 முஸ்லீம்களை இனப் படுகொலை செய்த மோடி, அதையே […]

மேலும்....

இஞ்சி தின்னக் குரங்கு

குறும்படம் நவீன தொழில் நுட்பத்தால் ஆக்கத்தைக் காட்டிலும் கேடுதான் அதிகம் என்பது போன்ற ஒரு சிந்தனை மயக்கம் இருக்கிறது. ஆனால், இஞ்சி தின்ன குரங்கு என்ற இந்தக் குறும் படத்தில் நவீன திறன் கைபேசி காதலைக் கைகூட வைக்கிறது. அதை கதையில் திருப்பத்தைக் கொடுப்பதற்கான ஒரு உத்தியாகப் பயன்படுத்தியிருப்பது நம்பும்படியாக இருக்கிறது. இன்னொன்று, காதலுக்கு தடையாக இருப்பவர் கடவுள் நம்பிக்கையாளராகவும், ஒழுக்கம் குறைந்தவராகவும் காட்டியிருப்பது, சமூகத்தில் நிலவும் மிக முக்கியப் பிரச்சனையின் மய்யத்தை சுட்டிக் காட்டியிருப்பது போல […]

மேலும்....

பெண்ணால் முடியும் : 182.5 கிலோ எடை தூக்கிய சாதனைப் பெண்!

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த மாணவி வி.விஷாலி. தமிழ்நாடு வலு தூக்கும் சங்கம் மற்றும் சென்னை மாவட்ட வலு தூக்கும் சங்கம் சார்பில், சமீபத்தில் பெரம்பூரில் நடந்த மாநில அளவிலான வலு தூக்கும் போட்டியில், 410 கிலோ தூக்கி ‘வலிமையான பெண்’ என்னும் பட்டத்தை வென்றுள்ளார். ஆண்களே விளையாடத் தயங்கும் இந்த வலு தூக்கும் விளையாட்டுப் போட்டியில், பெண்ணாக கலந்துகொண்டு சாதனைகள் பலவும் புரியத் தயாராகி வருகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்து வரும் வி.விஷாலி தன்னைப் பற்றி […]

மேலும்....