முற்றம் : நூல் அறிமுகம்

தலைப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் பெரியார் முழக்கம் தொகுப்பாசிரியர்: கு.வரதராசன்,   பேராசிரியர் தங்க.பிரகாசம் வெளியீடு:    கவிமாறன் பதிப்பகம்,                     36, முதன்மைச் சாலை,                                                                    பூலாம்பாடி – 621110.                     வேப்பந்தட்டை வட்டம்,                     பெரம்பலூர் மாவட்டம். பக்கங்கள்: 160  நன்கொடை: ரூ.100/- இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற சிந்தனையாளரான தந்தை பெரியார் தத்துவவாதியாக மட்டுமல்லாமல், அந்தத் தத்துவத்தை பயன்படுத்தி சமத்துவ அறிவுடைய சமுதாயத்தை கட்டி எழுப்ப ஒரு இயக்கத்தை உருவாக்கி, இயக்கத்துக்கான கொள்கைத் திட்டங்களை வரையறுத்தவர். […]

மேலும்....

முற்றம் : குறும்படம்

(நெருங்கிய நண்பர்கள்) BESTIE தங்களின் நிறைவேறாத விருப்பங்களை பெற்றோர் தன் பிள்ளைகளின் மீது திணிப்பது இன்றும் தொடரத்தான் செய்கிறது. பெரிதாக மாற்றம் வந்துவிடவில்லை. முக்கியமாக கல்வித்துறையில்! சம்பந்தப்பட்ட மாணவர்களின் மன உளைச்சல்களுக்கு மாற்று பெரும்பாலும் இல்லாமலேயே போய்விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு மாணவனின் மன உளைச்சளை சிந்திக்கும்படியும் ரசிக்கும்படியும் சொல்லி, அதற்குத் தீர்வும் சொல்ல முயற்சித்திருக்கிறது BESTIE (நெருங்கிய நண்பர்கள்) குறும்படம். நட்பு முதலில் தன்னை விரும்ப வைக்கிறது. அதன்மூலம் தன்னம்பிக்கையைத் தருகிறது. அதன்மூலம் கல்வியைக் கற்றுக்கொண்டே நாம் […]

மேலும்....

மத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்!

தமிழ்நாடு பெரியார் (திராவிட) மண் என்பது உறுதிப்படுத்தப்பட்டது! தமிழர் தலைவர் பேட்டி 25.5.2019 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, தமிழகம் பெரியார் மண் – திராவிட பூமி! திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், இந்தியாவினுடைய மற்ற பகுதிகளிலிருந்து தமிழ்நாடு மாறுபட்ட ஒன்று. அதிலும் குறிப்பாக இது பெரியார் மண் _ திராவிட பூமி. இந்த  பூமியில் […]

மேலும்....

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், வெற்றி பெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (25.5.2019) காலை பெரியார் திடலுக்கு வருகை தந்து தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். முன்னதாக அவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் வரவேற்று பயனாடை அணிவித்து பெரியார் நூல்களை வழங்கி சிறப்பித்தார். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், 25.5.2019 காலை 10.30 மணியளவில் சென்னையில் […]

மேலும்....

சமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு! இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு! ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு! பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும்

கி.வீரமணி  சமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு! இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு! ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு! பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும் புதிய தூதுவன் விடுதலை நாளேடு! அடக்கு முறைகளைச் சந்தித்த ஏடு ஊமைகளாய், ஆமைகளாய் வாழும் மனிதர்களாம் நம் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் போர்க் குரலாய் – உரிமை முழக்கமாய்த் திகழுவது நமது விடுதலை நாளேடு! பெண்கள் […]

மேலும்....