ஜாதி மறுப்புத் திருமணங்கள், பெரியார் கொள்கை தோற்றுவிட்டதா?

கி.வீரமணி பெற்றோர்களே, பெற்றோர்களே கேளுங்கள்! அன்பார்ந்த பெற்றோர்களே, வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது  அகத்திலிருந்து _ நம் உள்ளிருந்து _ பெற வேண்டிய ஒன்று. வெளியிலிருந்து _ கடைகளில் பொருள்கள் வாங்கி வருவது போன்றதல்ல _ அவ்வாறு பெறுவது முடியாத ஒன்று! கஷ்டம், சோதனை வந்தால் மகிழ்ச்சி போய் விடுகிறது என்பது சாதாரண, சராசரி மனிதர்களுக்கு மட்டுமே! சற்று தெளிந்தவர்-களானால் நம் வாழ்க்கைக்கு குறிக்கோள் உண்டு; இலட்சியம் _ இலக்கு _ கொள்கைகள் உண்டு என்று நினைக்கும் அளவுக்கு, […]

மேலும்....

பயந்தரும் பப்பாளி

பப்பாளி, விதைகள், இலைகள், காய்கள், கனிகள் என்ற அனைத்திலும் மருத்துவக் குணங்கள் கொண்டது பப்பாளி. எளிதில் வளரும் தாவரம் இது. பப்பாளியில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம். விட்டமின்கள் ஏ, சி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், காப்பர், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்துக்களும் இருக்கின்றன. அதன் காய்களிலிருந்து பப்பைன் என்ற என்சைம் எடுக்கப்படுகிறது. தவிர, மாலிக் அமிலம், தையமின், ரைபோஃப்ளேவின் போன்ற ரசாயனப் பொருட்களும் பிரித்தெடுக்கப் படுகின்றன. செரிமானக் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட பப்பாளி, மலச்சிக்கலுக்கும் […]

மேலும்....

2.0 – நல்ல கருவைத் திருடி மோசமான கதையாக்கிய ஷங்கர்

செந்தமிழ் சரவணன் இறந்து போன பிறகு உடலைச் சுற்றியிருக்கும் அணுக் கருக்களில் உள்ள புரோட்டான்கள் செயல்பட்டுக் கொண்டே இருக்கும் என்று ரஜினியை வைத்துச் சொல்ல வைக்கும் போதே படத்தின் நம்பகத் தன்மை பறிபோகிறது. அதுவும் இது மெய்ப்பிக்கப்பட்ட அறிவியில் உண்மை என்று ரஜினி கூறுவது மூடநம்பிக்கையின் உச்சகட்டத்தையும் தாண்டும் செயல் என்று எளிதில் புரிகிறது. அக்சய் குமார் இறந்த பிறகு அவருடன் இறந்து போன குருவிகளின் ஆவிகளும் சேர்ந்து கொண்டன என்று சொல்வது எப்படி அறிவியில் புனைவுக் கதையாகும்? […]

மேலும்....

ஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாற முடியுமா?

சிகரம் “சுத்யும்னன் என்ற ஒரு மன்னன் இருந்தான். அவன் க்ஷத்திரிய குலத்தில் பிறந்தவன். தருமசீலன், உண்மை நெறி தவறாதவன். மகாவீரன்! அவன் ஒரு நாள் காட்டில் வேட்டையாடுவதற்காகக் குதிரை மீதேறி சென்றான். அங்கு அடர்ந்த வனம் மேருமலையின் அடிவாரத்தில் இருந்தது. குளிர்ந்த நிழல் படர்ந்து இனிமையான காற்றும் வீசியது. மல்லிகை, மனோரஞ்சிதம், குருக்கத்தி முதலான மலர்க் கொடிகளும் செடிகளும் நிறைந்து மலர் மணம் கமகமவென வீசிக் கொண்டிருந்தது. குயில்கள் முதலான பறவைகள் மகிழ்ச்சியில் கீதமிசைத்து விளையாடின. இவற்றையெல்லாம் […]

மேலும்....

தமிழ் இசைக் கிளர்ச்சி

தந்தை பெரியார் தமிழ் இசை முயற்சி அல்லது கிளர்ச்சி என்றால் என்ன? தமிழ் நாட்டில் தமிழர்கள் இடையில் இசைத் தொழிலில் வாழ்க்கை நடத்தவோ அல்லது பொருள் திரட்ட அதை ஒரு வியாபார முறையாகவோ கொண்டுள்ள இசைத் தொழிலாளி அல்லது இசை வியாபாரியை இந்த நாட்டானும், பொருள் கொடுப்பவனும், இசை (சரக்கை)யை அனுபவிப்பவனுமானவன் “இசை என் விருப்பத்திற்கு ஏற்ற வண்ணம் இருக்க வேண்டும்’’ என்று சொல்லி விரும்புவதே ஆகும். இதில் எவ்வித விவாதமோ வெறுப்போ ஏற்பட சிறிதும் இடமில்லை. […]

மேலும்....