கவிதை

தொலைக் (கொலைக்) காட்சி மஞ்சை வசந்தன்   உடல் முழுக்க மண் ணெண்ணை ஊற ஊற்றி, உரசிவிட்ட தீக்குச்சி உடல் எரிக்க! “காப்பாற்ற வருவான் சூப்பர்மேன்’’ என்று பிஞ்சு மனம் பிழையாய் நம்பி துடி துடிக்க, மடமைகளை வளர்ப்பதை கடமையாய்க் கொண்ட தொலைக்காட்சி இல்லை இல்லை கொலைக்காட்சி! காட்சிப்பெட்டி இல்லை இல்லை கயவர்களின் சூழ்ச்சிப் பெட்டி! 

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 27

சர்.சி.பி.ராமசாமி அய்யருக்கும் பி.என்.சர்மாவுக்கும் தந்த பதவியை சிவராஜுக்கு, வீரய்யனுக்கும் தராதது ஏன்? ’குடிஅரசு’ கேள்வி நேயன் இப்படிப்பட்ட தரவுகள் கொண்டு மிகக் கனமான, செறிவான வரலாற்றை எழுதலாம். இது எல்லாம் தெரியாததால்தான் தலித் அரசியலை பெரியார் மறைக்க நினைத்தார் என்றும், அம்பேத்கர் தவிர மற்ற தலித் தலைவர்களை பெரியார் மறைத்தார் என்றும் எழுதுகிறார்கள். ‘சென்னையில் கலவரம்’ என்ற செய்தியைப் பாருங்கள்; சென்னை திருவல்லிக்கேணி கடல்கரையிலும், மவுன்ட்ரோடு நேப்பியர் பார்க்கிலும் எழுமூர் ஏரியிலுமாக மூன்று பொதுக் கூட்டங்கள் ஆதி […]

மேலும்....

ஞா. தேவநேய பாவாணர்

மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் அவர்களின் நினைவு நாள் ஜனவரி 15 (1981) மொழி உணர்வு, இன உணர்வு ஆகியவற்றின் கொள்கலன்  அவர். ஆரியத்தின் கடும் எதிரி; அவர் எழுதிய ஒப்பியன் மொழி நூலின் முகவுரைப் பகுதி ஒன்று போதும்  ஆரியத்தின் ஆணிவேர் முதல் உச்சந்தலைவரை உறிஞ்சி எடுப்பதற்கு. அதன் காரணமாகவே ஆரியப் பகைவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டவர். “திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே’’ என்ற ஆய்வுக் கட்டுரை சாதாரணமானதல்ல! 23 மொழிகளைக் கற்றுத் துறைபோன […]

மேலும்....

சிறுகதை

 பாடம்! கடலூர் இள.புகழேந்தி தமிழ்செல்வன் மகிழ்ச்சியாக நண்பர்களக்கு இனிப்பு வழங்கினான். மகள் பிறந்ததற்கு வெறும் இனிப்பு மட்டும் போதாது விருந்து வைக்கணும் என்று நண்பன் இளங்கோ கேட்க மற்ற அனைவரும் கைதட்டி ஆமோதித்தனர். “கண்டிப்பா பெயர் சூட்டும் நிகழ்வன்று விருந்து உங்களுக்கு தனியா உண்டு’’ என்று சிரித்தான் தமிழ்செல்வன். மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த அன்று தமிழ்செல்வன், தன் காதல் மனைவி ஓவியாவிடம், ”குஜராத் வங்கியில் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கிட்டு அந்த யோகியும் […]

மேலும்....