மருத்துவம் : உடலிற்குப் பயன்தரும் பழச்சாறுகள்

பழங்களைவிட பழச்சாற்றை சாப்பிடுவதையே குழந்தைகள் விரும்புவார்கள். ஏன், பெரியவர்களுக்கும்தான். பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நம் மரபு. காலப்போக்கில் அரைத்து சாறாகக் குடிக்கப் பழகினார். சிலர் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஜூஸ் (பழச்சாறு) குடிப்பார்கள். சிலருக்கு பழச்சாறே உணவாகும். “காலையில் வெறும் வயிற்றில் தாராளமாக ஜூஸ் குடிக்கலாம். பழங்களில் மட்டுமல்லாமல் காய்கறி, கீரைகளிலும்கூட ஜூஸ் எடுத்துக் குடிப்பது நல்லது’’ என்கிறார் இயற்கை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் டாக்டர் எஸ்.கோகுலகிருஷ்ணன். காய்கறி, பழங்களை ஜூஸாக்கிக் குடிப்பதால் சத்துகள் […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (41) : மலைகள் பேசுமா? சூரியனை மலை தடுக்குமா?

சிகரம் “விந்திய மலை, மனத்திற்கு இனிய மரங்களைக் கொண்டதாகவும், பலவித மிருகங்கள், பறவைகள் வாழும் இடமாகவும் இருந்தது. அது மலைகளிலேயே மிகுந்த சிறப்பு வாய்ந்ததால் அதன்மீது தேவர்கள் தேவ கன்னியர்களுடன் மகிழ்ந்திருந்தனர். ஒரு சமயம் நாரத முனிவர், தன்னை நோக்கி வருவதைச் கண்ட விந்திய மலை எழுந்து அவர் முன் வணங்கி உபசரித்து, “நாரத மகரிஷியே! தாங்கள் வந்தால் ஏதாவது விசித்திரமான செய்திகளைச் சொல்லாமல் செல்ல மாட்டீர்கள்!’’ என்று கேட்டது. நாரதரும், “விந்தியமே! நான் மேரு மலை […]

மேலும்....

மோடி பிரதமர் என்றாலும் வேலைக்கார சூத்திரன் தான்! பதவி இல்லை என்றாலும் நான் கட்டளையிடும் பிராமணன்! சுப்பிரமணியன் சுவாமி பேட்டி!

டுவிட்டரில் சவுக்கிதார் (பாதுகாவலன்) நரேந்திர மோடி என பெயரை மாற்றியுள்ளார். இவரை போலவே அமித்ஷா, அருண்ஜேட்லி, பியூஷ் கோயல் , தமிழிசை சவுந்திரராஜன்  தங்கள் பெயருக்கு முன்னால் சவுக்கிதார் என மாற்றியுள்ளனர். நீங்கள் ஏன் அவ்வாறு மாற்றவில்லை என்று சுப்பிரமணியசாமியிடம் கேட்டதற்கு, “நான் ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னால் பாதுகாவலன் ஆக முடியாது.’’ நான் சொல்லும் பணிகளை நிறைவேற்றுவதே பாதுகாவலர்களின் பணியாகும். ஆக, சுப்பிரமணியசாமி போன்ற பிராமணர்கள் இடும் ஆணையை நிறைவேற்றும் வேலையாள்தான் மோடி! […]

மேலும்....

கவர் ஸ்டோரி : தேர்தல் என்ற பெயரில் தலைமுறைப் போர் ஒரு விரல் புரட்சிமூலம் பா.ஜ.க., அ.தி.மு.க ஆட்சியை அகற்றுவோம்!

மஞ்சை வசந்தன்   தெற்காசியப் பகுதி முழுவதும் வாழ்ந்து  நாகரிகம், பண்பாடு, கலை, வணிகம், வானியல், அணைக்கட்டுகள், கடற்பயணம், கட்டடக்கலை, என்று அத்துணையிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே முத்திரைப் பதித்ததோடு, மற்றவர்களுக்கு வழிகாட்டிய இனம் தமிழ் இனம். உலகின் மற்ற மக்களெல்லாம் மொழியறியா காலத்திலே வளம் வாய்ந்த தமிழ்மொழியை பெற்ற இனம். இன்றைக்கு உலக மொழிகளெல்லாம் தமிழிலிருந்தே வந்தவை என்று மற்ற மொழி அறிஞர்களே கூறுகின்ற அளவிற்குத் தொன்மையான மூலமொழிக்கு உரிய இனம் தமிழ் இனம். இப்படிப்பட்ட […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் ! : இனி தனித்தொகுதி ஏற்பட வேண்டும்

தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மகா புத்திசாலி, நல்லவர், நாணயமானவர், சுயநலம், பட்டம் பதவி பேராசை அற்றவரும்கூட. ஆனால், அவருக்கு இந்த நாட்டு ஆதிதிராவிடர் நிலையும் இங்குள்ள ஆதிதிராவிடத் தலைவர்களின் தன்மையும் சரியாகத் தெரிவதற்கு இதுவரை வழி இல்லாமலே போய்விட்டது. தலைவர்களுக்குள் தனித்தனி உணர்ச்சியும் இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு கட்சியை ஆதரித்தவர்களாகவே இருந்து வந்தவர்களாவார்கள். அந்தச் சமுதாயப் பெருவாரி மக்களுக்கும் தலைவர்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் இல்லாமல் ஒவ்வொரு கூட்டத்தாரால் ஒவ்வொரு தலைவர் மதிக்கப்பட […]

மேலும்....