முற்றம் : செயலி

செயலி : சி விஜில்(C VIGIL) அரசியல் பிரமுகர்கள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, பின்பு பரிசுகள், பொருள்கள், மதுபானம் அளிப்பது, அடியாட்களை வைத்து மிரட்டுவது போன்ற அனைத்து வகையான விதிமீறல்கள் தொடர்பாகவும் எளிதில் புகார் அளிக்கக்கூடிய வகையில் தேர்தல் ஆணையம் இந்த சி விஜில் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் நிகழ்வை புகைப்படம் அல்லது 2 நிமிட வீடியோவாக எடுத்து புகாராக பதிவு செய்யலாம், குறிப்பாக Auto location capture என்ற விருப்பம் […]

மேலும்....

முற்றம் : குறும்படம்

 குறும்படம் :  சவடால் சவடால்காரர் ஒருவரைப் பற்றிச் சொல்லும் குறும்படம் இது. பெயரும் சவடால்தான். பார்த்த உடனே ஒருவரைப் பற்றிய முன்முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான் கதையின் சாரம். கதையில் மனைவி வலியுறுத்தியும் சாப்பிடாமல் செல்கிறார் சவடால் பேர்வழி. பேருந்தில் சரியான சில்லறையை கொடுத்து நடத்துநரிடம் பாராட்டுப் பெறுகிறார். தேநீர் இடைவேளையின் போது டீத்தூளின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை எழுப்பி கடைக்காரரின் கோபத்துக்குள்ளாகிறார். வாழைப்பழம் விற்கும் சிறுவனிடம் விலைகுறித்து விமர்சனம் செய்து அவனது கோபத்தை சம்பாதித்துக் கொள்கிறார். […]

மேலும்....

வாசகர் மடல் : இன எழுச்சியூட்டும் ஏடு! , உண்மை ஒரு கருத்துக் கருவூலம்

இன எழுச்சியூட்டும் ஏடு! ‘உண்மை’, ‘விடுதலை’ ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். ‘உண்மை’ ஜனவரி 16-31 இதழைப் படித்தேன். இதழில் இடம்பெற்றிருந்த கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்தும் சிறப்பாக இருந்தது. பொங்கல் சிறப்பிதழாக வந்த இதில் பொங்கல் பற்றிய பல அரிய உண்மையான தகவல்களை தெரிந்து கொண்டேன். எருமை கறுப்பு என்ற காரணத்திற்காக எப்படியெல்லாம் நயவஞ்சகர்களால் சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை படித்தறிந்தபோது ஆச்சரியமும் அதிர்ச்சியும்தான் ஏற்பட்டது. “மாதவிடாய் நின்றுபோன நிலை’’, சிறந்த நூலில் இருந்து சில பகுதிகள் மிகவும் அருமை. […]

மேலும்....

அன்னை மணியம்மையாரின் நினைவு நாள் கருத்தரங்கம் : பொது வாழ்வையே தன் வாழ்வாக்கிக் கொண்டவர் அன்னை மணியம்மையார்!

  அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவையொட்டி அடுத்த சில நாட்களில் அவரது 41ஆம் ஆண்டு தொடக்க நினைவு நாள் எழுச்சியுடன் நடைபெற்றது. அய்யா, அம்மா சிலைகளுக்கும், நினைவிடங்களுக்கும் மலர் வளையம் வைத்து மரக்கன்றுகள் நடப்பட்டன. அன்னை மணியம்மையார் பவுண்டேஷன்  சார்பாக லால்குடியையடுத்த தச்சன்குறிச்சி என்னும் கிராமத்தில் ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டு மெட்ரிக் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழா, சென்னைப் பெரியார் திடலில் காணொளி காட்சிமூலம் நடைபெற்றது. நமது நிதி ஆலோசகர் ச.இராசரத்தினம் அவர்கள் தலைமையில் தமிழர் தலைவர் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : ஆளுமையின் அடையாளம் அன்னை மணியம்மையார்!

சென்ற இதழ் தொடர்ச்சி…  ஆளுமையின் அடையாளம் அன்னை மணியம்மையார்! நூல்    : கருஞ்சட்டைப் பெண்கள் ஆசிரியர்        : ஓவியா வெளியீடு     : கருஞ்சட்டைப் பதிப்பகம், சென்னை-87. விலை: 130. பக்கங்கள்: 176   பத்திரிகைச் சுதந்திரத்திற்காக: பத்திரிகைச் சுதந்திரம் என்பதற்காகத் தொடர்ந்து எண்ணற்ற கனைகளைத் தாங்கிய இயக்கம் திராவிடர் கழகம். இந்த இயக்கத்தின் பத்திரிகைகள் சந்திக்காத தடைகளே கிடையாது. திருச்சி மாவட்ட ஆட்சியரைப் பற்றி இரண்டு பார்ப்பன நீதிபதிகள் அவதூறாகப் பேசுகிறார்கள். அதைத் தடுத்து ஆட்சியருக்கு ஆதரவாக வாதாடியிருக்க […]

மேலும்....