பெண்ணுரிமை : ”கலாச்சாரம் சீரழிவது பெண்ணுரிமைப் பேசுவதால்தான்!” ‘துக்ளக்’ ஏட்டின் வக்கிர உளறல்!

ஒளிமதி  இந்து மதமும் அதன் சாஸ்திர புராணங்களுமே கலாச்சார சீரழிவிற்குக் காரணம் மட்டுமல்ல வழிகாட்டிகளுமாகும். இந்த அப்பட்டமான உண்மையை மறைத்து, பெண்ணுரிமைப் பேசுவதையும், அதற்கான போராட்டங்களையும் காரணமாகக் காட்டுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்! இந்து மதக் கடவுள் கதைகளும் கலாச்சார சீரழிவும் லிங்க புராணம் என்ன சொல்கிறது? சிவபெருமான் காமப் பெருக்கால் ரிஷிபத்தினிகள் வீடுகளுக்குச் செல்கிறான். அப்போது ரிஷிகள் வெளியில் சென்றிருந்ததால், காம வெறியில் தவித்த சிவபெருமான் ரிஷிபத்தினிகளை ஒவ்வொ ருத்தியாக வன்புணர்ச்சி செய்தான். கடைசியாக ஒரு ரிஷிபத்தினியை […]

மேலும்....

தி.மு.க.கூட்டணி வெற்றி ‘நீட்‘ தேர்வை நீக்கும்!

கே:  உத்தரபிரதேசத்தில் அகிலேஷ், மாயாவதி கூட்டணி பி.ஜே.பி.க்கு எதிராக வலிமை பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் வாக்கு பிரிவது பி.ஜே.பி.க்கு சாதகமாகாதா? அதைத் தவிர்க்க தங்களைப் போன்றோர் முயற்சி செய்தால் என்ன? இது தலைமுறை பாதுகாப்புப் போர் அல்லவா?                 – க.காளிதாஸ்,  காஞ்சி  ப:  நீங்கள் கூறுவது 100க்கு 100 சரி. பழைய கான்ஷிராம் தலைமை என்றால் நம்மால் முடியும். பல விஷயங்கள் அவரது முதிர்ச்சி, அணுகுமுறை வேறு; இப்போது நிலைமை வேறு! என்றாலும் அவ்விருவரும் சேர்ந்ததே […]

மேலும்....

சுவடுகள் : தந்தை பெரியாரின் “எக்ஸ்ரே” பார்வை!

ஒரு சமயம் ஈரோட்டில் ஒரு நிகழ்ச்சியில் ஆந்திர முதலமைச்சராக இருந்த பிரகாஷ்ராவ்காரும், அய்யா பெரியாரும் நாங்கள் நாடகங்கள் நடத்திக் கொண்டிருக்கும் சென்ட்ரல் தியேட்டரில் பகல்பொழுதில் ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசினார்கள். பிரகாஷ்ராவ் காங்கிரசுக்காக கடுமையாக உழைத்தவர். பலமுறை சிறைக்குச் சென்றவர். பல இழப்புக்கு ஆளானவர். அவர் பேசுகிறார், “காங்கிரஸில் என்ன குறை கண்டார் பெரியார்? நாங்கள் இருவரும் மாதக்கணக்கில், சிறைச்சாலைகளில் ஒன்றாக அடைக்கப்பட்டிருக்கிறோம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து காங்கிரசை வளர்த்தவரும் அவரே! மது ஒழிப்புக் […]

மேலும்....

அறிவியல் கட்டுரை : சமூக வலைத்தளங்களால் மூளையின் வேதியியல் மாற்றங்கள் எச்சரிக்கை!

 எல்லோர் கைகளிலும் ஓர் ஆண்ட்ராய்ட் மொபைல் போன். எல்லோரிடமும் குறைந்தது  ஒரு வாட்ஸ் அப், ஒரு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் பலவிதமான செயலிகளும் உள்ளன. சமூக வலைத் தளங்கள் எனப்படும் இவை  இணையத்தின் துணையோடு உலகை ஒரே மைக்ரோ செகண்டில் இணைத்தும் விடுகிறது. நமது உடல், உடல் உறுப்புகள் முக்கியமாக நமது மூளை இவை அனைத்தும் ஒரு வித நெட்வொர்க்  உடன்பாட்டில்தான் வேலை செய்கிறது. உடலில் சுரக்கின்ற பல்வேறு ஹார்மோன்களும் சில சமிக்ஞையின் பேரில்தான் சீராக இயங்குகின்றது. […]

மேலும்....