கவிதை : ’ இந்த நூற்றாண்டு’

 புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எந்த நூற்றாண்டும் இல்லா முன்னேற்றம்; இந்த நூற்றாண்டில் எழுந்ததே ஏற்றம்!   கால விரைவினைக் கடக்கும் வானூர்தி ஞாலப் பரப்பினைச் சருக்கிற்றுப்பார் நீ!   தொலைபேசித் தொடர்பு தோழமை நட்பு! அலைகடல் மலையை அறிந்தது பெட்பு!   வானொலி யாலே வையமொழிகள் தேனொலி யாயின திக்கெலாம் கனிகள்!   ஏவுகணைகள் கோள் விட்டுக் கோளைத் தாவின எங்குமே நாம் செல்வோம் நாளை!   ஒற்றுமை அமைதி ஓங்கிடத் தம்பி முற்றும் அறுந்தெறி வேற்றுமை முட்கம்பி! […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (44) : சூரியனுக்கு பிள்ளை பிறக்குமா?

நேயன்  அஷ்டவசுக்களில் எட்டாவது வசுவான பிரபாசனைக் கணவனாக அடைந்த பிரகஸ்பதியின் சகோதரியான புவனீ என்பவருக்கு சிற்பக் கலையில் தேர்ச்சி பெற்றுத் தேவதச்சனாக விளங்கிய விஸ்கர்மா புத்திரனாகப் பிறந்தார். துவஷ்டா எனும் பெயர் படைத்த அவனுக்கு சரேணு எனும் மகளிருந்தாள். பேரழகியான அவளை சூரியன் தனது மனைவியாக்கிக் கொண்டார். நற்குணவதியான அவள் தன் கணவனிடம் மிகுந்த அன்பு கொண்டவளாய் அவருடன் வாழ்ந்து இரு ஆண் பிள்ளைகளையும் ஒரு பெண்ணையும் பெற்றுக் கொடுத்தாள். சூரியனுடைய வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (”நான் பூர்வ பௌத்தன்” நூலை முன்வைத்து)

நூல்            : பெரியார் தலித்துகள் முஸ்லீம்கள் தமிழ்த் தேசியர்கள் ஆசிரியர்     : அ. மார்க்ஸ் வெளியீடு    : அடையாளம் பதிப்பகம்.     விலை: 160. பக்கங்கள்: 175       ஒரு நூற்றாண்டு காலம் தமிழ்ச் சூழலில் அயோத்திதாசரின் பெயர் மறைக்கப் பட்டிருந்ததற்குக் காரணம் பெரியார் ஈ.வெ.ரா.தான் என்றொரு கருத்தை உடனடியான சில அதிகார நோக்கங் களுக்காகவும் பொருளியல் நலன்களுக்காகவும் சமீபகாலமாகச் சிலர் முன்வைத்து வருகின்றனர். இத்தகைய கருத்தை முன்வைப்பவர்கள் அயோத்திதாசரும் அம்பேத்கரும் பெரியாரும் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : கவிஞர் வைரமுத்துவின் “ தமிழாற்றுப்படை பெரியார்” காலமெல்லாம் நிலைக்கும் காவியம்

நிகழ்வின் துவக்கத்தில் தந்தை பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யும் கவிஞர் வைரமுத்து, ஆசிரியர் கி.வீரமணி மற்றும் விழா குழுவினர் மஞ்சை வசந்தன்  கவிப்பேரரசு வைரமுத்து மிகச்சிறந்த கவிஞர். ‘சொல்லின் எல்லை கவிதை’ என்பதை தனது சொல்லாட்சிகளின்மூலம் உறுதி செய்தவர். மூவாயிரம் ஆண்டு பேராளுமைகளைப் பற்றி கட்டுரை வடித்தார். இலக்கிய ஆர்வலர்களுக்கு மத்தியில் கட்டுரையை வாசித்து அரங்கேற்றம் செய்யும் புதுமையைப் புகுத்தினார். தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், செயங்கொண்டார், கபிலர், திருமூலர், வள்ளலார், கால்டுவெல், பாரதிதாசன், பட்டுக்கோட்டை […]

மேலும்....

பகுத்தறிவு ஆட்சி

ஞானம் என்றால் அறிவு என்று பொருள்; அஞ்ஞானம் என்றால் (பகுத்து அறியும்) அறிவற்ற தன்மை என்பது பொருள். இன்றைய மக்களாகிய நாம் பெரும்பாலோர் (பகுத்தறிவற்ற) அஞ்ஞானிகளேயாவோம். இதன் காரணம், நம் இயற்கைத் தன்மையைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல், இயற்கைக்கு மாறுபாடான கடவுள் அடிமைகளாகி விட்ட காரணத்தால் மெய்ஞானம் என்பது நம்மை அணுகாமலே போய்விட்டது. மெய்ஞானம், அஞ்ஞானம் என்ற சொற்களுக்கு உண்மையான பொருள் என்னவென்று பார்த்தால் மெய்ஞானி கவலை அற்றவனாகவும், அஞ்ஞானி கவலை கொண்டவனாகவும் இருப்பான் என்பதுதான். கவலை […]

மேலும்....