நூல் அறிமுகம் : திராவிடம் அறிவோம்

நூல்: திராவிடம் அறிவோம் ஆசிரியர்: வெற்றிச்செல்வன் வெளியீடு: கருஞ்சட்டை பதிப்பகம்,                   122/130, எம்.டி.ஆர் தெரு,               ரங்கராஜபுரம்,கோடம்பாக்கம்,                                                                    சென்னை-24.  செல்பேசி: 044-42047162                           பக்கங்கள்: 34              நன்கொடை: ரூ.30/- திராவிடர் இயக்க வரலாறு, சாதனைகள் பற்றிய துணுக்குச் செய்திகளின் கோவைதான் இந்நூல். திராவிடம் பெயர் உருவாக்கத்தில் தொடங்கி நீதிக்கட்சி, அதன் தலைவர்கள், சுயமரியாதை இயக்கம், தந்தை பெரியாரின் சமுகப் புரட்சி சிந்தனைகள், செயல்பாடுகள், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அதன் சாதனைகள், இன்றைய சமூக […]

மேலும்....

பெர்ட்ரண்ட் ரஸல்

பிறந்த நாள்: 18.05.1872 உலகப் புகழ்பெற்ற நாத்திகரான பெர்ட்ரண்ட் ரஸல். சிறுவயதில் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டு இருந்தவர்தான். இதுபற்றி ரஸல் கூறுகிறார்: “இளம் பருவத்தில் இருந்தபோது நான் ஆழ்ந்த மத உணர்ச்சி கொண்டவனாக இருந்தேன். கணிதம் நீங்கலாகவோ என்னவோ மற்ற எந்த ஒரு துறையைக் காட்டிலும் அதிகமாகவே மத விஷயத்தில் ஆர்வமுள்ளவனாகவே இருந்தேன். அப்படிப்பட்ட ஆர்வமே அதை நம்புவதற்குக் காரணம் உண்டா என்ற கேள்வியை ஆராயச் செய்தது. அதனால் அந்த ஆர்வம் அடிக்கடி அப்படித் தூண்டுவதில்லை. […]

மேலும்....

வாசகர் மடல்கள்

பரங்கிப்பேட்டை, 9.5.2019 உயர்திரு ‘உண்மை’ ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்! விழிப்புணர்வின் கருவாக வெளிவந்து கொண்டிருக்கும் தங்கள் இதழுக்குப் பாராட்டுகள்! மே 1-15, 2019 ‘உண்மை’ இதழில், “திரு.ஆறுகலைச்செல்வன் அவர்கள் எழுதிய ‘பிறந்த நாள்’ என்ற சிறுகதை சமுதாயத்தின் சிந்தனையைத் தூண்டுகிறது. குழந்தை கேட்கும் பகுத்தறிவான கேள்விகளுக்கு பதில் கூற முடியாத பெற்றோர்களின் தவிப்பை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். கட்டுக்கட்டாக பணம் பெற்ற அர்ச்சகரின் மதிகெட்ட சொல் மற்றும் ஆதரவற்ற சிறுவனின் நன்றிக் கடன் இவற்றை சிறப்பாகக் கூறியுள்ளார்.  பிறந்த […]

மேலும்....

விழிப்புணர்வுக் கட்டுரை : மலக்கழிவுத் தொட்டியால் மரணங்கள்! தடுக்கும் வழிகள்!

  தமிழரசன் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மலக் கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்யும்போதும், பாழடைந்த கிணற்றைத் தூர் வாரும்போதும், பாதாளச் சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும்போதும், தொழிலாளர்கள்  நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டு இறப்பது அடிக்கடி நிகழ்கிறது. அண்மையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனது வீட்டின் கழிவுநீர்த் தொட்டியின் அடியில் தேங்கிய கழிவை அகற்றுவதற்காக இறங்கிய வீட்டின் உரிமையாளர், அவரைக் காப்பாற்ற முயன்ற மகன்கள் இருவர், உதவவந்த மூவரும், மேலும் இருவர் என மொத்தம் ஆறு பேர் நச்சு வாயு தாக்கி […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : அறிவியலால் மழை பொழியுமா? ஆரியர் யாகத்தால் மழை பொழியுமா? மரம் வளர்ப்பும், மராமத்துமே தீர்வு!

ஒளிமதி இல்லாததை இருப்பதாகக் காட்டி ஏமாற்றுவதுதான் எந்தக் காலத்திலும் ஆரிய பார்ப்பனர்களின் சூழ்ச்சி. கோயிலைக் கட்டுபவன் சூத்திரன், அதில் வைக்கப்படும் கடவுள் சிலையைச் செய்பவன் சூத்திரன். ஆனால், யாக சாலையில் தீ வளர்த்து, தர்ப்பைப் புல் வழியே மந்திரத்தை அனுப்பி கடவுளுக்குச் சக்தி கொடுத்துவிட்டோம் என்று  இன்றளவும் ஏமாற்றி வருபவர்கள் ஆரிய பார்ப்பனர்கள். “யாகம் செய்தால் குழந்தை பிறக்கும்.’’ “யாகம் செய்தால் போரில் வெல்லலாம்.’’ “மகாமக குளத்தில் மூத்திரத் தண்ணீரில் குளித்தால் புண்ணியமாம்.’’ என்று எத்தனையோ பித்தலாட்ட […]

மேலும்....