வரலாற்றுப் பதிவு : அடுத்தது என்ன?

(தந்தை பெரியார் அவர்கள் மறைவுக்குப்பின் அன்னை மணியம்மையார் அவர்கள் எழுதிய தலையங்க அறிக்கை) என்றுமே ஈடு செய்யமுடியாத இழப்புக்கு ஆளாகி விட்டோம். இத்தகைய விபத்து நம் வாழ்வில் வந்து விழுந்துவிடும் என்று நினைக்கக்கூட முடியாத அவ்வளவு சடுதியில் அய்யா அவர்கள் மறைந்துவிட்டார்கள். நாம் அனைவரும் நொந்த இதயத்திலே வேதனையைத் தாங்கி தளர்ந்து நிற்கிறோம். யாருக்கு யார் ஆறுதல் கூறிட முடியும்? ஆறுதலாலும், தேறுதலாலும் நம் உள்ளந்தான் அமைதியடைந்திடுமா? அடையாது! அடையாது!! அவர் விட்டுச் சென்ற பணியினை அவர் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கருஞ்சட்டைப் பெண்கள்

சென்ற இதழ் தொடர்ச்சி… நூல்    : கருஞ்சட்டைப் பெண்கள் ஆசிரியர்        : ஓவியா வெளியீடு     : கருஞ்சட்டைப் பதிப்பகம், சென்னை-87. விலை: 130. பக்கங்கள்: 176   ஆளுமையின் அடையாளம் அன்னை மணியம்மையார்! பெரியாருக்குத் தொண்டு செய்வதை அவர் முழுமையாக விரும்பி ஏற்றுக்கொண்டு விடுகிறார். பயணங்களில் உடன் பயணிக்கிறார். ஒரே ரயிலில் பயணம் செய்தால்கூட வேறு வேறு பெட்டிகளில் இருக்கும் தருணத்தில், ஒவ்வொரு நிறுத்தத்திலும் மணியம்மையார் அவர்கள் இறங்கி பெரியாரின் பெட்டிக்கு வந்து அவரது உடல்நலனைப் பார்த்துவிட்டுச் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (32): அண்ணல் அம்பேத்கரை ஏற்றிப் போற்றி பெரியார் எழுதியவை!

நேயன் உங்கள் மாகாணத் தலைவராக தோழர்கள் வீரையன், சிவராஜ் போன்றவர்களையும் இந்தியத் தலைவராக அம்பேத்கர் போன்றவர்களையும் நம்புங்கள். எனக்கும், அவர்கட்கும் உங்கள் முன்னேற்ற விஷயத்தில் சில அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் இன்றைய நிலையில் அவர்களே மேலானவர்கள்.                     (குடிஅரசு 10.2.1935) தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகிய டாக்டர் அம்பேத்கர், ராவ்பகதூர் சிவராஜ் போன்றவர்கள் எல்லோரும் நாங்கள் இந்து மதஸ்தர்கள் அல்லவென்றும் நாங்கள் இந்துக்கள் அல்லவென்றும் தங்கள் சமூகத்தார் இந்து மதத்திலிருந்து விலக வண்டும் என்றும் 15 வருடத்திற்கு முன்பிருந்தே சொல்லி […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா ? (40) : இறந்த குழந்தை மீண்டும் உயிர் பெறுமா? சிரகம்

சிரகம்  “சுவாயம்புவ மனுவின் மகனான பிரியவிரதன் மாலினி என்பவளை மணம் புரிந்து இல்லற வாழ்க்கையை தர்மநெறி தவறாமல் கடைப்பிடித்து வந்தான். திருமணமாகிப் பல ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு மகப்பேறு இல்லாமல் வருந்தினார்கள். பிறகு, காசிப முனிவரின் அறிவுரைக்கேற்ப அவரைக் கொண்டே புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தான். அந்த யாகத்தின் அவிசைத் தன் பத்தினியான மாலினையை அருந்தச் செய்தான். அதன் விளைவாக அவளும் கர்ப்பவதியாகி, பொன்போல் ஒளிரும் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். பிறந்த அக்குழந்தை கண்களைத் திறந்து, தன் […]

மேலும்....

மருத்துவம்: ஜாதிக்காய், கடிப்பகை மிளகு

ஜாதிக்காய் ஒட்டுமொத்த உலகையும் கவர்ந்த ஒரு மருந்துப் பொருள் எது என்றால், அது ஜாதிக்காய்தான். உணவுகளின்மீது ஜாதிக்காய்ப் பொடியைத் தூவிச் சாப்பிடுவது அக்காலத்தில் உயர்ந்த அந்தஸ்தாகக் கருதப்பட்டது. ஜாதிக்காயில் இருக்கும் ‘மிரிஸ்டிசின்’ எனும் பொருள், அதன் பிரத்யேக சுவை மற்றும் பல்வேறு மருத்துவக் குணங்களுக்குக் காரணமாகிறது. ரத்தப் புற்றுநோய்க்கான மருத்துவ ஆய்வில் ஜாதிக்காய் இடம் பிடித்திருக்கிறது. சருமத்தின் நெகிழ்வுத் தன்மையைத் தக்கவைக்க ‘எலாஸ்டின்’ புரதம் காரணமாகிறது. அந்தப் புரதத்தைச் சிதைக்கும் காரணிகளைத் தடுத்து, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் […]

மேலும்....