கவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்
டில்லியில் 5.2.2019 அன்று இடஒதுக்கீடு வழிமுறை _ முன்னுள்ள அறை கூவல்கள்’’ (Reservation Policy – Challenges Ahead) எனும் தலைப்பிலான சமூக நீதிக் கருத்தரங்கினை சமூகநீதிக்கான வழக்குரைஞர்கள் மன்றம் (Lawyer’s Forum for Social Justice) ஏற்பாடு செய்திருந்தது. டில்லி நாடாளுமன்ற வளாகத்திற்கு எதிரில் அமைந்துள்ள அரசமைப்புச் சட்ட மன்றத்தில், துணை சபாநாயகர் அரங்கில் மாலை 5.30 மணிக்குத் தொடங்கி சமூகநீதிக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்க நிகழ்விற்கு சமூகநீதிக்கான வழக்குரைஞர்கள் மன்றத்தின் நிர்வாக அறக்கட்டளையாளரும், உச்சநீதிமன்ற முதுநிலை […]
மேலும்....