மேகாலயா நீதிபதி கூறியது என்ன?

ராணுவ சேர்ப்புக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர்.சென் தீர்ப்பு வழங்கும் முன் விவரித்து பேசுகையில், நாடு பிரிவினை அடைந்த போது, இலட்சக்கணக்கான சீக்கியர்கள், இந்துக்கள் கொல்லப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்கள், தன்னுடைய சொந்த நிலத்தில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். இவை அனைத்தும் மறுக்க முடியாத உண்மை. பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக் கொண்டது.மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டதால், இந்தியாவும் இந்து நாடாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். […]

மேலும்....

மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதி இம்பிச்மெண்ட் – பதவிநீக்கம் செய்க!

இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகப் பொறுப்பேற்று, நீதி பரிபாலனம் செய்வோர் அனைவரும் பதவியேற்பதற்கு முன், “இந்திய அரசியல் சட்டத்தின் மூன்றாவது அட்டவணையின்படி சட்டத்தினைக் காப்போம்; அதன் படியே செயல்படுவோம்’’ என்று உறுதி எடுப்பதோடு, “விருப்பு, வெறுப்பற்ற முறையில்  தம் கடமைகளைச் செய்வோம்’’ என்றும் அதில் கூறுகின்றனர். ஆனால், இதற்கு நேர்முரணாக மேகாலயாவில் உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள  S.R.சென் சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பும், அப்போது அவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளும் […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

ரஷியாவிற்குச் செல்லுவதற்கு முன்பே இந்தியாவிலேயே முதன்முதலாக மார்க்ஸ் ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார் என்ற வரலாற்றுச் செய்தி உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

நுழைவாயில்

மேகாலயா உயர்நீதிமன்ற  நீதிபதி இம்பிச்மெண்ட் – பதவிநீக்கம் செய்க! – கி.வீரமணி           பெரியார்தான் ஒரே விடை! இளைஞர்களின் விழிப்புணர்வு — மஞ்சை வசந்தன் 2.0 நல்ல கருவைத் திருடி மோசமான கதையாக்கிய ஷங்கர் – செந்தமிழ் சரவணன் டாக்டர் கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள் (2) சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் ஈழப்போராட்டத் தலைவர்களை நாடு கடத்தியது மனிதநேயமற்றச் செயல்! (அய்யாவின் அடிச்சுவட்டில் – 217) – கி.வீரமணி பாடம்! (சிறுகதை) – கடலூர் இள.புகழேந்தி  சிலம்பாட்டச் செல்வி (பெண்ணால் முடியும்)

மேலும்....

பெரியார்தான் ஒரே விடை!

இளைஞர்களின் விழிப்புணர்வு மஞ்சை வசந்தன் பெரியாரிய உணர்வாளர்கள் சற்றேறக்குறைய 150 அமைப்புகள் இணைந்து அழைப்பு விடுத்து திருச்சியில் 23.12.2018 அன்று நடத்திக்காட்டிய கருஞ்சட்டைப் பேரணி பல்வேறு அடிப்படையில் பல கோணங்களில் வரலாற்றுச் சிறப்புப் பெற்றதாகும்! * எழுபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடந்தது மீட்சி! * பெரியார் உணர்வாளர்கள் ஒன்றிணைந்த மாட்சி! * எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த காட்சி! * இளைஞர் எழுச்சிக்கான சாட்சி! * சனாதன சூழ்ச்சிகளுக்கு வீழ்ச்சி! * இது தொடக்கமே என்பதால் இதன் எதிர்கால […]

மேலும்....