உலகுக்கே உகந்த தத்துவம் சுயமரியாட்தை!

சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் உலகம் ஒப்புக் கொண்டதேயாகும். என்னவென்றால், காரண காரிய தத்துவ உணர்ச்சியையும் உலகம் ஏற்றுக்கொண்டு விட்டது. மனித வாழ்வின் ஒவ்வொரு எண்ணத்திற்கும் தோற்றத்திற்கும் காரண காரியத்தை மனித ஜீவன் தேடுகின்றது; இயற்கையையே ஆராயத் தலைப்பட்டாய் விட்டது. விவரம் தெரியாத வாழ்வை அடிமை வாழ்வு என்று கருதுகிறது. சுயமரியாதை இயக்கத்தின் தத்துவமே அதுதான். எந்தக் காரியமானாலும் காரண காரியமறிந்து செய்; சரியா, தப்பா என்பதை அந்தக் காரண காரிய அறிவிற்கும், ஆராய்ச்சிக்கும் விட்டுவிட்டு; எந்த நிர்ப்பந்த […]

மேலும்....

செயலி

  சென்னை புறநகர் இரயில் கால அட்டவணை: இச்செயலி புறநகர் இரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு நாளைக்கு எத்தனை இரயில்கள் எந்தெந்த நேரத்தில் இயங்குகின்றன, ஒரு குறிப்பிட்ட நிலையத்திற்கான வழித்தடங்கள் போன்ற தகவல்களை அறிய உதவுகிறது. இது புறநகர் இரயிலில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு மிகவும் பயன்படும்.அதேபோல வார இறுதி நாட்களில் இயங்கும் இரயில் பற்றிய விவரங்களையும் அறிய உதவுகிறது. மேலும் மும்பை, ஹைதராபாத், புனே போன்ற நகரங்களில் இயக்கப்படும் புறநகர் இரயில்களைப் பற்றிய விவரங்களும் உள்ளன. […]

மேலும்....

அறிவுத் தெளிவு

தனது மகன் இராஜாவின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு கனகவேல் சோதிடரைப் பார்க்கக் கிளம்பினார். செல்லும் வழியில் சோதிட ஆய்வு நிலையம் என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்தார். இந்தச் சோதிடரிடமே பார்த்துவிடலாம் என்று கருதிய அவர் அந்த வீட்டிற்குள் நுழைந்தார். சோதிடர் கனகவேலை உட்கார வைத்து வந்த விவரம் கேட்டார். “அய்யா, என் மகனுக்கு மோரூரிலிருந்து ரம்யா என்ற பெண்ணின் ஜாதகம் வந்துள்ளது. என் மகனின் ஜாதகத்தையும் ரம்யாவின் ஜாதகத்தையும் பார்த்து நீங்கள் பொருத்தம் சொல்ல வேண்டும்’’ என்று கூறியபடியே […]

மேலும்....

ஆவணப்படம்

      வெறி நிழலை நிஜமென்று நம்பும் திரைப்பட ரசிகர்கள் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதைப் பேசுகிறது இந்த பத்து நிமிட குறும்படம். வேலைக்குப் போகாமல் குட்டிச் சுவற்றில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் இரண்டு இளைய குழுவினர் தங்களின் தலைவருக்காக (நடிகர்) மோதிக் கொள்கின்றனர். அதில் ஒருவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்படுகிறான். பெற்றவர்கள் இரண்டு தரப்பினரையும் கண்டிக்கின்றனர். மற்ற சமயங்களில் உணரமுடியாத உண்மையை அடிபட்டுக் கிடக்கும் நண்பன் உணர வைக்கிறான். […]

மேலும்....