ஏழு புதிய கிரகங்களும் வக்கிரங்களும்!

  ‘நாசா’ விஞ்ஞானிகள் புதிதாக ஏழு கிரங்கங்களைக் கண்டுபிடித்துள்ளனர் என்பது இந்த ஆண்டின் வியக்கத்தகுந்த செய்தியாகும்! அஷ்டகிரகங்கள், நவக்கிரகங்கள் என்று கூறி மூடநம்பிக்கைச் சேற்றில் புதைந்து திக்குமுக்காடும் திசையறியாத மனிதர்கள் _ பக்தி வியாபாரிகள், ஜோதிடக் கிறுக்கர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள்? புதிதாக இனி பழைய பஞ்சாங்கத்தை வீசி எறிந்துவிட்டுப் புதிய “வியாபாரத்தை’’ “கம்ப்பூட்டர் ஜோசியம்’’ என்று துவக்கி வியாபாரம் செய்வதுபோல் புதிய பெயர் ஒன்றைக் கொடுத்து மூடத்தனத்தை மூலதனமாக்கிப் பிழைக்கப் போகிறார்களா? மதத்திற்கு நேர் […]

மேலும்....

வாழ்வில் இணைய

தோழியர் தேவை வயது 31,  B.Sc., M.B.A., ., படித்து, சுயதொழில் மூலம் மாதவருவாய் ரூ.60,000/_ பெறக்கூடிய தோழருக்கு பட்டப்படிப்பு படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை. வயது 30,B.E., , படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.62,500/_ பெறக்கூடிய தோழருக்கு, படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும்  உள்ள தோழியர் தேவை—-. வயது 27, B.Tech., ., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.65,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத […]

மேலும்....

முற்றம்

குறும்படம் உதஞ்சலி ஒன்றாக இருந்த ஒரு நாடு பல்வேறு காரணங்களுக்காக பிரிந்து போகும்போது தனி மனிதர்களுக்கு எழுத இயலாத நினைவுத் துயர்கள் நேரிடலாம். அது பெரும்பாலும் பதிவு செய்யப்படாமலேயே போய்விடும். பொது நன்மைக்காக என்ற தளத்தில் இதெல்லாம் அடிபட்டுப் போய்விடும். இந்தக் கருத்தைத்தான் ‘உதஞ்சலி’ என்ற குறும்படம் அருமையாகப் பதிவு செய்திருக்கிறது. உதஞ்சலி என்பது பாகிஸ்தானின் ஒரு சின்னஞ்சிறு கிராமம். அதில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் பிரிவினையின்போது, அந்தக் கிராமத்தில் இருந்து தனக்கான இனிமையான நினைவுகளோடு […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

சட்டப்படி, நியாயப்படி போராடினால் கட்டாயம் கச்சத்தீவை  மீண்டும் பெறலாம்! கே:    கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் தலைக்கு ஒரு கோடி விலைபேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவரின் குற்றத்திற்கு உரிய சட்டரீதியான தண்டனை என்ன?    – சீ.லட்சுமிபதி, தாம்பரம்ப:    இ.பி.கோ சட்டப்படி 7 ஆண்டுகளுக்கு மேல் தரலாம். மற்றபடி நீதிபதிகளைப் பொறுத்தது!கே:    குளிர்பான நிறுவனங்களுக்குச் சாதகமாய் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பற்றித் தங்கள் கருத்து என்ன?    – வே.முத்தமிழ்அரசி, திண்டிவனம்ப:    சட்டப்படி சரியாக இருந்தாலும் சமுதாயக் கண்ணோட்டத்தில் சரியானதல்ல.கே:    திராவிட […]

மேலும்....

ஆசிரியர் தகுதித் தேர்வு அறிய வேண்டிய உண்மைகள்

இடைநிலை ஆசிரியராகப் பணியாற்ற விரும்புவோர், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதல் தாள் தேர்வை எழுத வேண்டும். பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்ற விரும்புவோர். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இரண்டாம் தாள் தேர்வை எழுத வேண்டும். இந்த இரண்டு ஆசிரியர் பணிகளிலும் பணியாற்ற விரும்புவோர் இந்த இரண்டு தேர்வுகளையும் எழுத வேண்டும். முதல் தாள் தேர்வை எழுத விரும்புவோர் பிளஸ் டூ படித்துவிட்டு (10, +2), ஆசிரியர் கல்வி டிப்ளமோ அல்லது தொடக்கக் கல்வி டிப்ளமோ படித்து […]

மேலும்....