செயலி

  SMULE SING    வீட்டில், குளியலறையில் பாடியே தங்கள் திறமைகளைப் பலர்    மூடி     வைத்திருப்பர். திரைப்படப் பாடல்களை வரிவிடாமல், நல்ல குரலில், இசையோடு இயைந்து பாடும் பல திறமையாளர்களைப் பார்த்திருப்போம்.  இவர்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு தான் இந்த செயலி. உலகம் முழுக்க விறுவிறுவெனபெருகிவரும் ஸ்மூல் பாடகர்கள் உண்மையில் கலக்குகிறார்கள் என்றுதான் ணீசொல்ல வேண்டும். கரோக்கி எனப்படும் தொழில்நுட்பப்படி, பாடலின் பின்னணி இசை ஒலிக்க, வரிகள் உங்கள் செல்பேசித் திரையில் தோன்ற, நீங்கள் பாடிப் பதிவு […]

மேலும்....

ஆவணப்படம்

   ஜாதிகள் இருக்கேடிபாப்பா  ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்கான பல பணிகள்,    பல   வகைகளில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. ஆனால், குழந்தைகளிடம் ஜாதியைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அப்படிப் பேசாமல் இருப்பதாலேயே ஜாதி ஒழிந்துவிடும் என்றிருந்த நம்பிக்கையை தவறென்று காலம் காட்டியுள்ளது. இதைப்பற்றி அவர்களிடம் பேசி இதற்கான தீர்வை எடுக்கக்கூடிய பக்குவத்தை அவர்களிடம் உண்டாக்க வேண்டும் என்ற முயற்சிதான் இந்த ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’. இது ஒரு புது முயற்சி! குழந்தைகளிடம் ஜாதிகள் பற்றிய எளிமையான ஒரு கலந்துரையாடல்-தான் […]

மேலும்....

மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர்!

உங்களைப் பற்றி நீங்களே ஒரு வரியில் சுய விமர்சனம் செய்யுங்களேன்” என்ற வினாவுக்கு, “மானமிகு சுயமரியாதைக்காரன்” என்றாரே – அவர்தான் கலைஞர். அவர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையிலும் அவர் சிந்தனையில் பூக்கும் மலர்கள் எல்லாம் தன்மான இயக்கம் சார்ந்தவை. தந்தை பெரியார்தம் கொள்கை சார்ந்தவையாகும். தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது கூட நான் மிக மிக எத்தனை ‘மிக’ வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதைக் கம்பீரமாகச் சொல்லிக் கொள்பவர். தமிழ்நாடு […]

மேலும்....

ஆதிக்கத்தின் பேரால் வருகிறது இந்தி!

இந்த நாட்டில் இந்தி வரக்கூடாது என்பதற்காக நாம் 1938ஆம் ஆண்டு முதல் நம்முடைய எதிர்ப்புணர்ச்சியைக் காட்டி வருகின்றோம். அப்படி இருந்தும் இப்பொழுது தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் இந்தி ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது. இந்தத் தமிழ்நாடு என்றும் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று வடக்கே இருப்பவர்கள் கருதுகின்றனர். அந்த எண்ணத்தை முறியடிக்கத்தான் போர்க்கொடி உயர்த்துகிறோம். இந்த நேரத்தில் நம்மைப் பார்த்துச் சிலர் ‘மொழி வெறியர்கள்’ என்கிறார்கள். அவர்களுக்குச் சொல்லுகிறேன் _ “நாங்கள் இந்தியின் மீது ஆதிக்கம் […]

மேலும்....