வந்தவர் மொழியா.? செந்தமிழ்ச் செல்வமா..?

அகராதி அகரம்+ஆதி=அகரவாதி என வேண்டிய இத்தொடர் அகரத் தொகுத்தல் பெற்று அகராதி என ஆயிற்று. இதில் ஆதி என்பது தமிழ் அன்று என்பார் உரை சரி அன்று. ஆதல் என்ற தொழிற்பெயர் போன்றதே ஆதி, ஆ என்ற வினை முதனிலையுடன் தி என்ற தொழிற்பெயர் சேர்ந்தது. ஆதி, ஆ என்ற வினை முதனிலையோடு தல் என்ற தொழில் இறுதிநிலை சேர்ந்தது ஆதல். எனவே, இரண்டும் தொழிற் பெயர்களே. ஆதல் அல்லது ஆதி என்றால் முதலிடம் முற்காலம் என்பதுதான் […]

மேலும்....

இப்படியும் ஒரு காதல்! பிரஞ்ச் நாட்டு புதிய அதிபர் காதல் உலகம் காணா விசித்திரம்!

  பிரஞ்ச் நாட்டின் புதிய அதிபராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்மானுவல் மெக்ரான் வயது 39. இவர் 64 வயதான பெண்ணைத் திருமணம் செய்ய இருக்கிறார்! அதிர்ச்சியாய் இருக்கிறதா? அந்தப் பெண் 24 ஆண்டுகளுக்கு முன் இவரின் ஆசிரியராக இருந்தவர். இவர் 15 வயதில் அப்பெண்ணின் மாணவராய்ப் படித்தபோது, 40 வயதான அவரைக் காதலித்திருக்கிறார்! அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் இருக்கிறதா? தற்போது 64 வயதாகும் அப்பெண்ணுக்கு (அக்கிழவிக்கு) 3 பிள்ளைகள் உள்ளனர்! 7 பேரப் பிள்ளைகள் உள்ளனர்!தலைசுற்றுதா? இருங்க, இன்னொரு […]

மேலும்....

முற்றம்

சிலருக்கு சொல்புத்தி இருக்காது, சிலருக்கு சுயபுத்தி இருக்காது. சிலருக்கு இரண்டுமே இருக்காது. இரண்டுமே இல்லாத ஒருவர் கோயில் கோயிலாக சென்றும் தன்னுடைய வயிற்றுவலி குணமடையாமல் மருத்துவர் மூலம் குணமடைகிறார். அப்படி குணமடைந்ததற்குக் காரணம் மருத்துவர் என்பதை ஏற்றுக் கொள்ளாமல் கடவுளின் கருணைதான் காரணம் என்று எண்ணி, வேண்டுதலை நிறைவேற்ற கோயிலுக்குச் சென்று திரும்பும் வழியில் விபத்தில் சிக்குகிறார். மீண்டும் மருத்துவமனை _ மருத்துவம் _ குணமடைகிறார். இரண்டாம் முறையும் மருத்துவரைப் போற்றாமல் கடவுளைப் போற்றுகிறார். அவர் எப்படித் […]

மேலும்....

சோதனைமேல் சோதனை! துவளாது எழுந்து, 10 டயர் லாரி ஓட்டி சாதிக்கும் பெண்!

மைசூரிலிருந்து அப்போது£ன் வந்து இறங்கியிருக்கிறார் செல்வமணி. காக்கி நிறச் சீருடை கசங்கியிருக்கிறது. நான்கு நாள்கள் உறக்கமும் களைப்பும் கண்களில் தளும்புகின்றன. மறுநாள் தேங்காய் ஏற்றிக்கொண்டு மத்தியப் பிரதேச மாநிலம் கட்னிக்குப் பயணமாகும் பரபரப்பில் இருக்கிறார். “இப்படித்தான் தம்பி… வேலை வந்தா, சேர்ந்து வரும். இல்லைன்னா ஒரு வாரம் பத்து நாள்கள் வீட்டிலேயே சும்மா உட்கார்ந்திருப்-போம்’’… சிரித்துக்கொண்டே பேசகிறார் செல்வமணி. சங்ககிரியைச் சேர்ந்த செல்வமணி என்ற பெண் லாரி ஓட்டிச் சென்று வருகிறார். 13 வருடங்களாக குஜராத், மத்தியப் […]

மேலும்....

செய்யக்கூடாதவை

விருப்பங்கள் தப்பானவையாக இருக்கக் கூடாது சிலர் நம் விருப்பப்படி நடக்கக்கூட நமக்கு உரிமையில்லையா? என்பர். விருப்பம் என்பது தனக்கும், பிறருக்கும் கேடு பயவாத் தேவைகள் ஆகும். தனக்குக் கேடு பயக்கும் விருப்பங்களைச் சிலர் நிறைவேற்றும்போது சட்டம் அதைத் தடுப்பதில்லை. அது சரியான சட்ட நிர்வாகம் ஆகாது. தனிநபர் விருப்பங்கள் பீடி, சிகரெட், மது, சூது போன்றவை சட்டப்படி அனுமதிக்கப் படுகின்றன. இது தப்பு. தற்கொலை செய்துகொள்ள ஒருவன் விரும்புகிறான். சட்டம் அனுமதிக்குமா? நடுச்சாலையில் அம்மணமாகப் போக ஒருவர் […]

மேலும்....