ஆயுத பூஜை – சரஸ்வதி பூஜை செய்யாதவர்கள்தானே சாதிக்கிறார்கள்!

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடாகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம் ஆயுதபூஜை செய்தவர்களல்லர், நவராத்திரி கொண்டாடினவர்களல்லர். நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே சரசுவதி பூசை, ஆயுத பூசை இல்லை! ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா? ஓலைக் குடிசையும், கலப்பையும், ஏரும், மண்வெட்டியும், அரிவாளும், இரட்டை வண்டியும், மண்குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள். தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை கர்ப்பூரம் கூட நீ செய்ததில்லை. கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் […]

மேலும்....

மனுமுறை புகுத்த முயற்சி செய்கிறார் ஆச்சாரியார்

திராவிடர் கழகம் முக்கியமான பிரச்சினை-யாக  எடுத்துக் கொண்டிருப்பது ஆச்சாரியார் புகுத்தியுள்ள குலக்கல்வித் திட்ட ஒழிப்பு வேலையாகும். நான் அப்போதே சொன்னேன்: அது ஜாதியைக் காப்பாற்றுகிற மனுதர்மத் திட்டம் என்று. அதாவது ஒரு ஜாதியார்தான் படிக்க-வேண்டும். பார்ப்பனர்தான் படிக்க உரிமையுண்டு என்ற தத்துவம் கொண்டது ஆகும். இதுதான் மனுதர்ம சாஸ்திரம் கூறுவது. எவன் சூத்திரனுக்குப் படிப்புச் சொல்லித் தருகிறானோ அவனே பாவி; சூத்திரன் படித்தால் ஒழிந்தே போய்விடுவான். இதுதான் மனு தர்மத்தில் காணப்படுவது. ஆனால் வெள்ளைக்காரன் காலத்தில்  மக்களின்  […]

மேலும்....

நடிகவேள். எம்.ஆர்.இராதா

தந்தை பெரியார் இதயத்தில் உயரிய இடம் பிடித்த காரணத்தால் தந்தை பெரியார் தலைநகரில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம் அமைத்தார். கலையை மக்கள் மனதில் மண்டிக் கிடந்த களைகளை அகற்றப் பயன்படுத்தினார்.         தனித்துவமான நடிப்பாற்றலும் படைப்பாற்றலும் பெற்றவர். அவரது நாடகங்களைக் கண்டு ஆத்திகம் அலறியது; ஆட்சிகள் மருண்டன. அவருக்காகவே நாடகக் கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. நாடக வசனங்களை முன் கூட்டியே மாவட்ட ஆட்சியரிடம்  காவல்துறை அதிகாரிகளிடம் காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என்று அச்சட்டம் கட்டுப்பாடு விதித்தது. […]

மேலும்....

தீபாவளியை மாற்றி நரகாசுரன் விழாவாகக் கொண்டாடுவோம்!

      திருவோணம் என்று கேரளத்தில் மலையாளிகளின் பண்டிகையாகக் கொண்டாடப்படும் விழாவின் கதை என்ன? தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி சொல்வார்; இந்த நாட்டில் அரசியல் போராட்டங்கள் என்ற பெயரில் நடந்தவை எல்லாம் தேவாசுரப் போராட்டங்களே. தேவர்களுக்கும் (ஆரியர்களுக்கும்), அசுரர் களுக்கும் (திராவிடர்களுக்கும்) நடைபெற்ற போராட்டங்களே புராணக் கற்பனைகளில் பிரதிபலித்துள்ளன! கேரளத்தவர் கொண்டாடும் ஓணம் திருவிழா பற்றிய கதை என்ன? மக்கள் மகாபலியின் பக்கம் மக்கள் மகாபலியின் பக்கம்’ என்ற தலைப்பில் கேரள முதல்வரின் ஊடக […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

ஈரோட்டுக்கருகில் ஓலவலசு என்னும் சிற்றூரில் முத்துச்சாமி சின்னம்மா இணையருக்கு 01.07.1906ல் பிறந்தவர் புலவர் குழந்தை. திண்ணைப் பள்ளியில் படித்து, தன் முயற்சியால் 28 வயதில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார். இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டார். இன எழுச்சிக்  காவியமாக இராவண காவியம் எழுதி கம்பனுக்குச் சவால்விட்டவர். பல உரைநடை நூல்களையும் எழுதினார். திருக்குறளும் பரிமேலழகரும் என்ற நூல் குறிப்பிடத் தக்கதாகும். (நினைவுநாள்: 25.09.1972)                                                                         எழுத்தாளர் விந்தன் இரவுப் பள்ளியில் படிப்பறிவைப் […]

மேலும்....