பக்தி தனிமனிதச் சொத்து ஒழுக்கம் பொதுச் சொத்து!

24.05.1981 அன்று காலையில் சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், அன்னை கஸ்தூரி திருமண மண்டபத்தில் தமிழகத் தமிழாசிரியர் கழகத் தலைவரும் பகுத்தறிவுக் குடும்பத்தில் ஒருவருமாகிய புலவர் பி.அண்ணாமலை அவர்கள் மகள் தேன்மொழிக்கும், பெரம்பலூர் வட்டம் அணைப்பாடி மருதை அவர்கள் மகனுமான பெரியசாமிக்கும் வாழ்க்கைத் துணை ஏற்பு விழா என்னுடைய தலைமையில் நடைபெற்றது. நம்முடைய திருமணங்கள் திருமண நிகழ்ச்சி முடிந்த பின் வாழ்த்துரை கூறி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், புலவர் அண்ணாமலை அவர்களின் மகள் திருமணம். அதற்கு மாறாக வாழ்த்துரை […]

மேலும்....

கல்வி கிடைக்கக் காரணம் சரஸ்வதியா? சமூகநீதி தந்த தந்தை பெரியாரா?

      “உன்னோட பிளஸ் டூ கட் ஆஃப் என்ன?’’ “278’’ “எந்த காலேஜ்ல படிச்ச?’’ “ஆர்.ஈ.சி திருச்சில’’ “278 க்கு எப்படி ஆர்.ஈ.சி திருச்சி கிடைச்சது?’’ “எனக்கு பிசி கோட்டா உண்டு அதுல கிடைச்சது’’ “சூப்பர். பிசி கோட்டான்னா என்ன அது ஏன் வந்துச்சுன்னு தெரியுமா?’’ “தெரியாது’’ “அந்த வாய்ப்ப ஏற்படுத்திக் கொடுத்ததுக்கு பின்னாடி அம்பேத்கர் மாதிரி ஆட்களோட உழைப்பும் தியாகமும் இருக்கு தெரியுமா?’’ “யாரு அம்பேத்கர்?’’ “அம்பேத்கர் தெரியாதா உனக்கு?’’ “தெரியாது. நான் […]

மேலும்....

கை கொடுக்கும் மூலிகை

நெல்லிக்காய் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் நிறைஞ்சிருக்கிற மூலிகைதான் நெல்லிக்காய். அதிக குளிர்ச்சித் தன்மை கொண்டது. விட்டமின் சி நெல்லிக்காயில் அதிகம் இருக்கு. யார் வேண்டுமானாலும் இதனைச் சாப்பிடலாம். சாறாக நெல்லிக்காயைப் பிழிந்து வடிவட்டி சாப்பிடுவதைவிட காயாகவே மென்று சாப்பிடுவது அதிகப் பலன் கொடுக்கும். இருமல், சளி, பித்தம், மலச்சிக்கல், முடி உதிர்தல், செரிமானத்தைத் தூண்டுதல், ரத்தத்தை சுத்திகரிப்பது, நாக்கில் சுவையின்மையைப் போக்குவது, உயர் இரத்த அழுத்தம், வாய் துர்நாற்றத்தை நீக்குறதுனு பல நோய்களுக்கு நெல்லிக்காய் மருந்தாகப் பயன்படுது. […]

மேலும்....

அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?

      இந்து மதத்தில், கடவுள்கள் பல உள்ளன. ஏனைய மதங்களைப் போல ஒரு கடவுள் கிடையாது. “ஏகம் ஸத்; பகுதாவதந்தி’’ என்று சொல்லிக் கொண்டாலும் நிறைய கடவுள்கள். ஓரிடத்தில் 33 கோடி கடவுள்கள் உள்ளன என்றுள்ளது. முப்பத்து முக்கோடி தேவர்கள், 48 ஆயிரம் ரிஷிகள், அஷ்டதிக்குப் பாலகர்கள் என்றெல்லாம் இந்து மதத்தில் வணங்குவதற்கு உரிய தகுதி படைத்தோர் எனக் கூறப்படும் சொல்லடை உண்டு. “இந்து மதத்தின் புதிர்கள்’’ என்ற தலைப்பின் கீழ் எழுதும் டாக்டர் […]

மேலும்....