ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு!

1929இல் பெரியார், “உண்மையான சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்குத் தோன்றி விட்டால், அதுவே அரசியலையும் தேசியத்தையும் மற்றும் மத இயலையும் தானாகவே சரிப்படுத்திக் கொள்ளும். அப்போது சுயமரியாதை வேறு, அரசியல் வேறு, தேசியம் வேறு, மதஇயல் வேறு, ஒழுக்க இயல் வேறு, அன்பு இயல் வேறு என்கின்ற பாகுபாடுகளும் பிரிவுகளும் கண்டிப்பாய் மறைந்தோடி விடும். உதாரணமாக, நமக்கு மேலானதும் கீழானதுமான ஒரு வகுப்பு இருக்கக் கூடாது என்று சொன்னால் அந்த வார்த்தையிலேயே நமக்கு மேலானதாக ஒரு அரசாங்கமும் ஆட்சியும் […]

மேலும்....

‘நீட்’ தேர்வு விலக்கு சட்டப்படி நமக்கே உரிமை!

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு என்பது இனி குதிரைக் கொம்புதான்! மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து, மத்திய அரசு, அரசியல் சட்ட விரோதமாக அப்பட்டமான வகையில் நடந்துகொள்கிறது. ‘நீட்’ தேர்வு பற்றி முந்தைய காலங்களில் பேச்சு வந்தபோது எழுந்த அய்யங்களைப் போக்க நாடாளுமன்ற நிலைக்குழு (Standing Committee) போடப்பட்டது. அவர்களது பரிந்துரைகளில் முக்கியமானது, ‘நீட்’ பொது நுழைவுத் தேர்வினை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதாகும்! இந்திய அரசியல் சட்டத்தின் பொதுப் […]

மேலும்....