உங்களுக்கு தெரியுமா..?

1938ஆம் ஆண்டுகளில் – சென்னை வில்லிவாக்கத்தில் – தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளில் வசித்தவர்களுக்கு வந்த கடிதங்களை – அஞ்சல்காரர்கள் ஊர் எல்லையிலே உள்ள ஒரு கோயிலிலே வீசி எறிந்துவிட்டுப் போனார்கள் என்ற கொடுமை உங்களுக்குத் தெரியுமா? சமூக நீதிக் காவலர்  வி.பி.சிங் சமூகநீதிச் சரித்திரத்தில் ஓர் பொன்னான அத்தியாயத்தை இணைத்து, மண்ணுக்குள் புதைக்க நினைத்த மண்டல் பரிந்துரையை மத்திய அரசின் ஆணையாக்கி, கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு அலுவலகங்களின் கதவு-களைத் திறக்கத் செய்த மாமனிதர் […]

மேலும்....

கோவில் உண்டியல் கருப்புப் பணமும் தடுக்கப்படுமா..?

8.11.2016 அன்று இரவு வானொலி, தொலைக்-காட்சிகளில் உரையாற்றிய பிரதமர் மோடி, கருப்புப் பணத்திற்கு எதிரான அதிரடி நடவடிக்கையாக, 08.11.2016 12 மணிமுதல் தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளார். பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றிக் கொள்ளலாம்;   எந்த  அளவு, என்ன கால அவகாசம் என்பதை-யெல்லாம் அறிவித்துள்ளார்! தீவிரவாதிகளால் கள்ள நோட்டுகள்  – குறிப்பாக ரூ.500 நோட்டு புழக்கத்தில் விடப்பட்டு, அப்பாவி மக்கள் இழப்புக்கு […]

மேலும்....

வாழ்வில் இணைய…

  வயது 28, B.E., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.34,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை. வயது 31, M.S.C., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.50,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. வயது 32, B.E, (E.C.E) படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள […]

மேலும்....

சுயமரியாதை வீராங்கனை மீனாம்பாள் சிவராஜ்

26.12.1904 – 30.11.1992 பெண் விடுதலைக் காகவும், தலித் விடுதலைக் காகவும் போராடுவததைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடி வென்ற பெண். இவர் இந்தி எதிர்ப்புப் போரின் முதல் படைத் தலைவியாக விளங்கியவர். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழி களில் வல்லமை பெற்றவர். சென்னை மாநகராட்சியின் துணை மேயர். 1938 திசம்பரில் நீதிக்கட்சியின் மாநாடு 29,30,31 மூன்று நாட்கள் நடைப்பெற்றன. அந்த மாநாட்டில்தான் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மாநாட்டுப் பந்தலிலேயே […]

மேலும்....

கடல் கடந்து இளைய தலைமுறையிடம் தந்தை பெரியாரின் தாக்கம்

தந்தை பெரியார் ஒரு காலகட்டத்திற்கோ, ஒரு நாட்டுக்கோ, ஒரு இனத்துக்கோ உரியவர் அல்லர். அவரது சிந்தனைகள் காலங்களைக் கடந்து வழிநடத்தும் வல்லமை உடையவை. உலக மக்கள் அனைவருக்கும் உரியவை. இதை உறுதிசெய்கிறது இப்பகுதி. 2016 செப்டம்பர் 17ஆம் நாள் சிங்கப்பூர், “பெரியார் சமூக சேவை மன்றம்’’ நடத்திய தந்தை பெரியார் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கலந்துரையாடலில் இளைய தலைமுறையினர் பெரியார் பற்றி ஆற்றிய உரைகள், தந்தை பெரியாரைப் பார்க்காது அவர் பற்றி கேட்டும், படித்தும் […]

மேலும்....