11 வயதில் யோகா டீச்சர்!

சண்டிகரை சேர்ந்த குஷி சர்மா, அவரது 11ஆவது வயதிலேயே யோகா கற்றுத்தரும் குருவாக மாறியுள்ளார். தன்னைவிட வயதானவர்களுக்கு யோகா சொல்லித் தரும்போது, அவர்களும் பணிவாக இவரது கட்டளையை ஏற்று செய்வதைப் பார்க்கும் போது நாட்டிலேயே இவர்தான் குறைந்த வயது யோகா குருவாக இருப்பாரோ? என்று நினைக்கத் தோன்றுகிறது. யோகாவில் இவருக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது? “”யோகா கற்றுக் கொள்வதற்கு முன்னுதாரணமாக இருந்தவர் என்னுடைய அம்மாதான். ஈஷா பவுண்டேஷன் மூலமாக அவர் யோகா கற்றுக் கொண்டபோது தினமும் எனக்கு […]

மேலும்....

ஜான் வில்சன் எழுதிய “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா”

புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் வில்சன் எழுதிய India Three Thousand Years Ago” என்னும் ஆங்கில நூல் 1858 அக்டோபரில் மும்பையில் வெளியிடப்பட்டது. அது தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவருகிறது. அக்கால இந்தியாவின் ‘ராணுவ’ ஆட்சியாளர்கள் பல்வேறு நாடுகளையும் மக்களையும் வென்று அடிமைப்படுத்தினார்கள். மிகக் கொடுமையான அடக்கு முறைகளை அவர்கள் மீது ஏவி அவர்களைத் துன்புறுத்-தினார்கள். அவர்களின் மத உரிமைகளைப் பறித்துக் கொண்டார்கள்; அவர்களும் மனிதர்களே என்ற பொதுவான இரக்க உணர்வுகூட இல்லாமல் அவர்களை மனிதர்களாகவே நடத்தவில்லை. […]

மேலும்....

முட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிடலாமா.?

முட்டை என்றாலே பலருக்கும் குழப்பம் தான். ‘முட்டை ஒரு சைவ உணவா அல்லது அசைவமா?’ ‘முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா?’ போன்ற குழப்பங்களுடன் அண்மைக்காலமாக, ‘முட்டை-யின் மஞ்சள் கருவில் கொலஸ்டிரல் நிறைந்துள்ளது. இது இதயத்தின் நலனுக்கு கேடானது’ என்ற நம்பிக்கை வேகமாக பரவி வருகிறது. இது உண்மையா? முட்டை எந்த அளவுக்கு ஆரோக்கியமான உணவு? கோழி முட்டையைப் போல ஓர் முழுமையான உணவை குறிப்பிட முடியாது. அந்த அளவுக்கு தரமான சத்துகள் நிறைந்தது முட்டை. […]

மேலும்....

பாஜக ஆட்சியில் பட்டம் பெற்றோர் அவலம்! போர்டர் (சுமை தூக்குவோர்) வேலைக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரிகள்!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடுவோம் என்று கித்தாப்பு பேசிய கீதைப் பிரியர்களின் ஆட்சியில், மகாராட்டிர மாநிலத்தில் 5 (ஹாமல்) போர்ட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து 2424 பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களில் 5 பேர் M.Phil பட்டதாரிகள் 9 பேர் றி.நி. பட்டதாரிகள், 109 பேர் (Diploma Holders)  பட்டயம் பெற்றவர்கள். 253 பேர் முதுகலை பட்டம் பெற்றவர்கள் உள்ளனர் என்று மகாராஷ்டிரா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையச் செயலர் இராஜேந்தர் […]

மேலும்....

வாரிசுச் சான்றிதழ்

ஆர்.கிருஷ்ணமூர்த்தி M.A(Police Administration) B.L உலகம் என்றால் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் கலவை. இதில் உயிருள்ள அனைத்து ஜீவராசிகளும் அழியாமல் இருக்க வேண்டுமென்றால் அதன் வாரிசுகள் தொன்றுதொட்டு உயிர்வாழ வேண்டும். எல்லா ஜீவராசிகளில் உயர்வாக கருதப்படுவது ஆறறிவு படைத்த மனிதனைத்தான். இதையே நம்முடைய ஔவை பாட்டி அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது’’ என்று மிகப்பெரிய விஷயத்தை எளிதாக சொல்லிவிட்டு போயிருக்கிறார். இப்படிப்பட்ட மனிதன் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்வதுதான் சிறப்பு. பிறருக்காக வாழ்வது மட்டுமல்லாமல், […]

மேலும்....