இந்துதுவாவை இடுகாட்டில் புதைத்த இரும்பு பெண்மணி ஜெயலலிதா

காலஞ்சென்ற மேனாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடவுள், சோதிடம், இராசி இவற்றில் ஆழமான நம்பிக்கை உள்ளவர். ஆனால், மதச்சார்பின்மையில் பெருமளவு உறுதியாய் நின்றவர். சிறுபான்மையினர் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுதல், போன்ற மத நல்லிணக்கச் செயல்பாடுகளைச் செய்யத் தவறாதவர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை பேரவைத் தலைவராக்கி, தாம் உட்பட அனைவராலும் வணங்கத்தக்க நிலையைக் கொண்டு வந்தார். தான் ஒரு பார்ப்பனப் பெண்ணாக இருந்தும் தன்னுடன் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகம் சார்ந்த ஒரு பெண்ணை சகோதரியாய் ஏற்று வாழ்ந்தார். […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

சகாயத்தின் கருத்து சரியான கருத்து கே :    அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கு இந்து சேனா அமைப்பினர் இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளதன் காரணம் என்ன?    – சீ.இலட்சுமிபதி, தாம்பரம்ப :    ஒரே முக்கியக் காரணம். டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்லாமியர்-களுக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்த குஷிதான்! கே :    பள்ளிக்கல்வித்துறை செயல்பாடு சரியில்லையென்று உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பது எதைக் காட்டுகிறது?    – கு.அன்புமணி, சேலம்-2.ப :    இனிமேலும் இப்படிப்பட்ட கண்டனங்கள் வராத […]

மேலும்....

முற்றம்

      638 ways to Kill Castro கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ – உலகத்தைத் தன் காலடியில் வைத்திருப்பதாக இறுமாந்திருந்த அமெரிக்காவின் காலடியில் (உலக வரைபடத்தின்படி) இருந்து கொண்டு கடைசி வரை தலை நிமிர்ந்திருக்கும் தேசத்தைக் கட்டியவர். “உலகில் கலவரம் நடக்காத நாடு எது தெரியுமா? அமெரிக்கா. ஏனென்றால், அங்கேதான் அமெரிக்கத் தூதரகம் இல்லை’ என்பது புகழ்பெற்ற அரசியல் நகைச்சுவை. கலவரம், அரசியல் கொலை, ஜனநாயகத்தின் பேரில் போர் போன்றவையெல்லாம் அமெரிக்காவின் உளவுத் […]

மேலும்....

செய்யக் கூடாதவை

  தனிநபர் வெறுப்பால் தனிக் கட்சி கூடாது தனிநபர் வெறுப்பால் தனிக் கட்சி தொடங்குவது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. தனிக்கட்சி தொடங்கும் எவரும் கொள்கை அடிப்படையில், கொள்கை மாறுபாட்டால் தனிக்கட்சி தொடங்குவதில்லை. தலைமைக்கும் தனக்கும் பிடிக்கவில்லை யென்றால் தனிக்கட்சி. தனிநபர் விரோதங்களுக்குக் கட்சியை எவர் தொடங்கினாலும் அது கண்டிப்பட வேண்டியது. உண்மையில் இவர் பக்கம் நியாயம் இருப்பின் கட்சியிலுள்ள பெரும்பாலானவர் களை இவர் தன் பக்கம் கொண்டு வந்து தலைமையை இவர் ஏற்க வேண்டும் பெரும்பாலானவர் ஆதரவு […]

மேலும்....

உலர் பருப்பு சாப்பிட்டால் உடல் எடை கூடுமா?

உலர் பழங்களும், பருப்புகளும் நாம் நாள்தோறும் சாப்பிட வேண்டும். ஆனால், நிறையப் பேர் அவற்றைச் சாப்பிட்டால் உடம்பு எடை கூடும் என்று அஞ்சுகின்றனர். ஆனால், முறைப்படி அளவோடு சாப்பிட்டால் அழகாக, ஆரோக்கியமாக, எந்த நோய்நொடியும் இல்லாமல் வாழலாம் என்பதுதான் உண்மை. உலர் பழங்களில் விட்டமின் ‘சி’, ‘ஏ’, மற்றும் ‘பி காம்ப்ளக்ஸ்’ சத்துக்கள் அதிகம். ஆனா, டிரை ஃபுரூட்ஸில் கொழுப்பு கிடையாது. சோடியமும் குறைச்சல். இது குறைச்சலா இருந்தா இதயத்துக்கு நல்லது. உலர் பருப்புகளில் உலர்ந்ததனால் அவற்றில் […]

மேலும்....