புதிய கல்விக் கொள்கையா? புதுப்பிக்கப்படும் குலகல்வித் திட்டமா?

மஞ்சை வசந்தன்

மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமை-யிலான வல்லுநர் குழு தயாரித்துள்ள கல்விக்கொள்கை மத்திய அரசால் வெளியிடப்-பட்டுள்ளது.

கல்வியென்பது மக்களின் உயிர்மூச்சான உரிமை! உயர்வு தாழ்வு, எழுச்சி மீட்சி, விழிப்பு விவேகம், பதவி பணிகள், சமூகத்தில் தனக்கான இடம், தலைமுறையின் எதிர்காலம், அறிவு, ஆற்றல், திறன், நுட்பம், ஆய்வு, படைப்பாற்றல் என்று பலவும் கல்வி சார்ந்தே வருகின்றன; பெறப்படுகின்றன.

மேலும்....