சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

நூல்: பொதிகையில் வீசிய பூந்தென்றல்ஆசிரியர்: பேராசிரியர் க.அன்பழகன்வெளியீடு: தமிழாலயம், 124/3, பாரதி குடியிருப்பு, அண்ணா நகர், சென்னை-600 040. பேசி: 044-2616 1661விலை: ரூ.25/-    பக்கங்கள்: 32 (இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் பொதிகைத் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சில துளிகள்…) நேர்காணல் செய்தவர் மு.பி.பாலசுப்பிரமணியம். பேராசிரியர்: வடமொழி தமிழைத் தாழ்த்தியது ஒரு காலம். ஆங்கிலம் தமிழை உயர்த்தியது ஒரு காலம். ஆங்கிலம் தமிழை உயர்த்திய-தாகத்தான் வரலாறு உள்ளது. ஆங்கில மொழி பேசுபவர்களும், அய்ரோப்பிய மொழியாளர்-களும் தமிழை […]

மேலும்....

சமைப்பதே பெண்களின் வேலை என்போருக்கு சம்மட்டி அடி!

  கல்வியில் பெண்களே முன்னிலை; போட்டித் தேர்வில் அவர்களே சாதிக்கின்றனர்! விளையாட்டுப் போட்டிகள் ஆண்களுக்கே என்ற அறியாமையை அடித்து நொறுக்கி, பளு தூக்குதல், உயரம் தாண்டுதல், மல்யுத்தம் என்று பெண்ணால் முடியாது என்று சொல்லப்பட்ட போட்டிகளில் பெண்கள் ஆண்களே அஞ்சும் அளவிற்கு சாதிக்கின்றனர். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளியும், வெண்கலமும் பெண்களே பெற்று பெருமை சேர்த்துள்ளனர். காவிக்கூட்டமே, காலம் உங்கள் சாயம் வெளுக்கும்!

மேலும்....