வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

தேவர் இது வடசொல் அன்று. தெவ்வுப் பகையாகும் என்ற (தொல். உரி. 349) செய்யுளால் தெவ் என்பது பகை என்ற பொருளுடையது என்பதை அறிக! தெவ் என்பது முதனீண்டு அர் இறுதிநிலை பெற்றது. எனவே தேவர் எனில் பகைவர் என்பதே பொருள். தெவ் என்பதே தே என்றும் தேவு என்றும் வருவதுண்டு. தேவன் என்பது ஆண்பால் ஒருமை, இதன் பெண்பாலே தேவி என்க. தேவி என்பது கூட வடமொழியென்றே ஏமாற்றுவர். தே என்பது அப்படித்தானாம்! தேவன் பகைவனா- […]

மேலும்....

அய்.டி. வேலைக்குத் தகுதிப்படுத்திக் கொள்வது எப்படி?

கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கு பெறுவோர், கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்காது அய்.டி. வேலைக்காக கடும் முயற்சி எடுப்போர் போன்றவர்கள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சாஃப்ட்வேர் வேலைக்குத் தயாராவது குறித்த சில ஆலோசனைகள். இன்றைய இளம் பெண்களின் கனவு வேலை அய்.டி. துறைதான். என்னதான் சாஃப்ட்வேர் துறை முன்பளவுக்கு பிரகாசமாக இல்லை என்றாலும்கூட, பெரும்பான்மையானவர்களுக்கு அய்.டி. துறை மேல் உள்ள ஈர்ப்பு குறையவில்லை என்பதே நிதர்சனம். காரணம், மற்ற துறைகளை விட இந்தத் துறையில் மிகச் சுலபமாகக் […]

மேலும்....

ஆணாதிக்கத்தை அழித்த அடித்தட்டு பெண்கள்

கென்யா நாட்டின் வடபகுதியில், சம்புரு என்ற மாவட்டத்தில் இருக்கிறது அந்தக் கிராமம்; பெயர்: உமோஜா. இந்த ஊரில் எங்கு பார்த்தாலும் பெண்கள்தான். என்ன காரணம்?

கென்யா, பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்கீழ் இருந்த காலத்தில், சம்புரு மாவட்டப் பெண்கள் அடுப்புக்குச் சுள்ளிகள் பொறுக்கவும், குடிநீர் கொண்டுவரவும் பல மைல் தூரம் காட்டுக்குள் சென்று வருவார்களாம். அப்போது அங்கு சுற்றித் திரியும் பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் இந்தப் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது சர்வசாதாரணமாக நடந்துள்ளது. பிரிட்டிஷாரை கேள்வி கேட்க முடியாத நிலை.

மேலும்....

இந்தியாவின் கருப்புப் பணம் ரூ.12 லட்சம் கோடி?

சர்வதேச அளவில் வரி ஏய்ப்பு மற்றும் பணம் பதுக்கல் பற்றி அண்மையில் இத்தாலியின் மத்திய வங்கி புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வை 2013இல் சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் சர்வதேச தீர்வு வங்கி (Bank of International Settlements)  வெளியிட்ட புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு மூன்று பொருளாதார அறிஞர்கள் மேற்கொண்டனர். 2013ஆம் ஆண்டின் அறிக்கைபடி சர்வதேச அளவில் பணம் பதுக்கும் நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்கு 2.5 சதவீதமாக உள்ளது. அதாவது 15,200 கோடி டாலர் […]

மேலும்....

கடலுள் கப்பல் செலுத்தும் சாதனைப் பெண்கள்!

இது ஆணுக்குரியது, இது பெண்ணுக்-குரியது என்று எப்பணியையும் ஒதுக்கீடு செய்ய இனி முடியாது. காரணம், எல்லா பணியையும் பெண்கள் செய்ய தங்களைத் தகுதிப்படுத்திக் கொண்டுள்ளனர். இதைப் பெண்ணால் செய்ய முடியாது என்று எந்த வேலையையும் ஒதுக்க முடியாது. எனவே, எந்த ஒரு துறையையும் இனி ஒதுக்க முடியாது. எந்த ஆபத்தான பணியானாலும் அதையும் செய்ய பெண்கள் தயாராக உள்ளனர். இதற்கு இப்போதைய உதாரணம் பேருந்து, ரயில், விமானம் போல் முழுவதும் பெண்களே கப்பலை இயக்குகின்றனர்.

மேலும்....